Year: 2009

யாழ் மாநகர சபைக்கான தேர்தலில் ஆளும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள்!

யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளில் தமிழ் அரசியல் கட்சிகள் சிலவும் மற்றும் சில சுயேச்சைக் குழுவினரும் முன் செயற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ...

பாகிஸ்தானின் தலிபான் தலைவர் முல்லா பசுல்லா இராணுவ தாக்குதலில் பலி:பாக். இராணுவம்.

பாகிஸ்தானின் ஸவாத் மலைப்பகுதியில் தலிபான் தீவிரவாதிகளை வழிநடத்திய தலைவர் முல்லா பசுல்லா இராணுவ தாக்குதலில் பலியானார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கி தீவிரவாதத்தில் ஈடுபட்டு ...

முரண்பாடுகளுக்கு தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதால்மனித உரிமை மீறல்கள் மேலும் அதிகரிக்கும்.

பலவீனமான சமுதாயங்களுக்கு உதவாமல், முரண்பாடுகளுக்கு தீர்வு காணாமல் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதில் அரசுகள் கவனம் செலுத்துவதால் மனித உரிமை மீறலுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது ...

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த அப்பாவிப் பொதுமக்களை போர்க்கைதிகள் போன்று நடத்த இடமளிக்கக்கூடாது:புதிய ஜனநாயகக் கட்சி.

வடக்கில் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அகதி முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள 3 இலட்சம் தமிழ் மக்கள் வரலாறு காணாத இழப்புகள், துயரங்களுடன் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிவந்த மக்களாவர். ...

இலங்கையின் தந்திரோபாயத்தை வேறு இடங்களில் இடம்பெறும் கிளர்ச்சிகளுக்கெதிராக பயன்படுத்த முடியுமா?: ஜெரனிபேஜ்

இலங்கையின் தந்திரோபாயத்தை வேறு இடங்களில் இடம்பெறும் கிளர்ச்சிகளுக்கெதிராக பயன்படுத்த முடியுமா? சில சமயங்களில் அவர்களால் முடியுமா? என்பது மிகவும் முக்கியமானதாகும் என்ற கேள்விக்கு பல சமாந்தரமான விடயங்கள் ...

புலிகளுக்கு எதிரான போருக்கு ஆதரவு வழங்கிய இந்தியாவுக்கு நன்றி!:ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

  விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு   ஆதரவு வழங்கிய இந்தியாவுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் த வீக் என்ற ஆங்கில ...

இலங்கைக்கு எதிரான மனித உரிமை விசாரணைகள்: ஐரோப்பிய ஒன்றியம் கவலை

 இலங்கை இராணுவம் மேற்கொண்ட போர்க் குற்றங்கள்  ,பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப்பட்டமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக  ஐரோப்பிய ...

வன்னியில் பாதுகாப்பு வலயத்தில் பணியாற்றிய மருத்துவர்களை விடுவிக்க அம்னஸ்டி அவசர கோரிக்கை.

 வன்னியில் மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியின் மீது சிறிலங்க இராணுவம் நடத்திய தாக்குதலில் படுகாயமுற்ற அப்பாவித் தமிழ் மக்களுக்கு மருத்துவம் பார்த்த மூன்று தமிழர் மருத்துவர்களை உடனடியாக ...

Page 143 of 230 1 142 143 144 230