நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வர நடக்கும் சதியின் பின்னணியில் இந்தியா: பிரசண்டா
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வர நடக்கும் சதியின் பின்னணியில் இந்தியா உள்ளது என்று மாவோயிஸ்ட் தலைவரும், அண்மையில் நேபாள பிரதமர் பதவியில் இருந்து விலகியவருமான பிரசண்டா ...







