Year: 2009

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வர நடக்கும் சதியின் பின்னணியில் இந்தியா: பிரசண்டா

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வர நடக்கும் சதியின் பின்னணியில் இந்தியா உள்ளது என்று மாவோயிஸ்ட் தலைவரும், அண்மையில் நேபாள பிரதமர் பதவியில் இருந்து விலகியவருமான பிரசண்டா ...

எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் : யமுனா ராஜேந்திரன்

வெகுமக்கள் படுகொலைகளை நடத்துவதற்கு முன்பாக, அந்த அசிங்கமான களியாட்டக் காட்சியை வெளியில்; தெரியாமல் மறைத்து விடுங்கள். அதிகவனத்துடன், அந்தக் காட்சிகள் சட்டபூர்வமான வெளிச்சத்திற்கு வந்துவிடாமலும்; பார்த்துக் கொள்ளுங்கள். ...

என்.கே. நாராயணன் தலைமையில் “பழிக்குப்பழி’ கொள்கை தோற்றம் பெற்றிருக்கிறது:ரெலிகிராப்.

இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையில் "பழிக்குப்பழி'யானது பதிலீட்டுக் கொள்கையாக தோற்றம்  பெற்றுள்ளதாகவும், இந்தியதேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே. நாராயணன்  தலைமையின் கீழ் அண்மைய வருடங்களில் இந்தப் பதிலீட்டுக் ...

பிரபல மலையாள எழுத்தாளர் கமலாதாஸ் மரணமானார்.

பிரபல மலையாள எழுத்தாளர் கமலா சுரய்யா  மரணமானார். .  75 வயது நிரம்பிய அவர் புனேயிலுள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் அதிகாலை 2 மணிக்கு  மரணமானார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ...

இந்தியாவின் சக்தியை புலிகள் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்கள்:மஹிந்த ராஜபக்ஷ.

இந்தியாவின் சக்தியை புலிகள் குறைத்துமதிப்பிட்டுவிட்டார்கள் எனவும் அது புலிகளின் மற்றொரு தவறுஎனவும்இந்தியாவின் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.  இறுதியில் அவர்கள் அனைவராலும் ...

முல்லைத்தீவில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பொலிஸ் பயிற்சிக்கல்லூரி!

வடக்கிலிருந்து இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளும் வகையில் முல்லைத்தீவில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ...

வடபகுதி தேர்தலில் அரசாங்கத்தின் கூட்டணியில் இணைந்து போட்டியிடுமாறு தமிழ் கட்சிளை அரசு அழைப்பு!

யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கான தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுமாறுவிடுத்த கோரிக்கையை அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் நான்கு தமிழ் கட்சிகள் நிராகரித்துள்ளன. ...

Page 142 of 230 1 141 142 143 230