Year: 2009

தமிழ் மக்களின் முதலாவது மோசமான எதிரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே: ஆனந்தசங்கரி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே தமிழ் மக்களின் முதலாவது மோசமான எதிரிகள் எனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான வி.ஆனந்தசங்கரி ...

சிறிலங்கா அரசும், அதன் இராணுவமும் திட்டமிட்ட இனப் படுகொலையை நடத்தி முடித்துள்ளன:பேராசிரியர் பாய்ல்.

   இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா  அரசும், அதன் இராணுவமும் திட்டமிட்ட இனப் படுகொலையை நடத்தி முடித்துள்ளன என்று அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலை சட்டக் கல்லூரியின் சர்வதேச ...

வணங்காமண் கப்பல் இலங்கையிலிருந்து திருப்பியனுப்பப் படுகிறது.

வன்னியில் மோதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண பொருட்களுடன் இலங்கைக்கு வந்த வணங்கா மண் கப்பலை நாட்டை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்களை ...

புலிகளின் தலைமை செய்த தவறுக்கு அதன் உறுப்பினர்கள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது: டக்ளஸ் தேவானந்தா.

  விடுதலைப் புலிகளின் தலைமை செய்த தவறுக்கு அதன் உறுப்பினர்கள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது. விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் அதன் தலைமைத்துவத்தால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள். தற்பொழுது சரணடைந்திருக்கும் புலி ...

யாழ் மாநகரசபைக்கான முதல்வர் வேட்பாளராக சித்தார்த்தன் நிறுத்தப்படுவார்?

யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனை நியமிப்பது தொடர்பாக ஆராயப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய ...

நாம் இந்தியாவுடன் பொறிமுறையொன்றை ஏற்படுத்தியிருந்தோம்:கோதபாய.

   இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட காலம்வரை வடக்கின் நிலைமை குறித்து இந்தியாவுக்கு விளக்கிய வண்ணமிருந்தோம். இந்திய அதிகாரிகளுடன் இதுவிடயத்தில்பொறிமுறையொன்றை ஏற்படுத்தியிருந்தோம்  என்று இந்தியாவின் ...

தமிழ் நாட்டை இலங்கை அரசிற்கு ஆதரவாகக் கையாண்ட துணைத் தூதருக்குப் பதவி உயர்வு!

சென்னை: சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றி வரும் அம்ஸாவின் சேவையைப் பாராட்டி அவரை லண்டன் துணைத் தூதராக இலங்கை அரசு மாற்றியுள்ளது. ...

தமிழின் மிகமுக்கியமான இலக்கிய விமர்சகர் ராஜமார்த்தாண்டன் மரணம்.

தமிழின் மிகமுக்கியமான இலக்கிய விமர்சகர் ராஜமார்த்தாண்டன் விபத்தில் சிக்கி மறைந்துவிட்டார்.நேற்றுக் காலை(06.06.2009) நாகர் கோவிலில் காலச்சுவடு அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். தமிழ்ச்சூழலில் ஏராளமான ...

Page 137 of 230 1 136 137 138 230