இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார்: கூட்டமைப்பு
இலங்கை இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வுகாண்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாரெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டிலிருக்கும் பயங்கரவாதத்தை முறியடித்த பின்னரே, தமிழ் மக்கள் ...







