Month: September 2009

புலம்பெயர் புலிசார் வர்த்தகர்களிடம் கப்பம் கோரும் இலங்கை அரசு!

புலம்பெயர் தமிழரும் அமரிக்க மில்லியனுமான ராஜரட்னம் ஒரு மில்லியன் டொலரை இலங்கை அரசிற்கு வழங்க முன் வந்திருப்பதாக இலங்கை அமைச்சர் மொரகொட தெரிவித்த ..

கருக்கலைப்பை சட்டபூர்வமானதாக்க வேண்டும் : Dr.எம்.கே.முருகானந்தன்

நான் இவ்வாறு எழுதுவது பலருக்கு கோபத்தை விளைவிக்கலாம். சமூக கலாசாரத்தை கேவலப் படுத்துவதாகப் படலாம். ஆனால் சமூக அக்கறை கொண்ட ஒருவன் என்ற முறையில் இதைச் சொல்லியே ...

கம்பளத்தின் கீழ் ஒளித்து வைத்து மறைத்துவிடலாம் என்று நினைப்பது குறுக்கு வழி!: ஐ.நா.அறிக்கை.

போர்க்குற்றங்களைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து உண்மை கண்டறியப்பட்டாக வேண்டும். அதனை கம்பளத்தின் கீழ் ஒளித்து வைத்து மறைத்துவிடலாம் என்று நினைப்பது குறுக்கு வழி. அவ்வாறு செய்தால் ...

நெடுமாறன் கோஷ்டியினரின் உள்நோக்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது:கருணாநிதி

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் முதலமைச்சர் கருணாநிதியின் செயல்பாடுகள் குறித்து அயல் நாடு வாழ் தமிழர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகப் பழ. நெடுமாறனின் பேசியிருப்பது பற்றிக் கண்டனம் தெரிவித்த கருணாநிதி, ...

பெரியார், அம்பேத்கார், பூலே – ஏகாதிபத்தியப் பிரிவினைக் கருத்துகளைக் கொண்டவர்கள்? : பேர்லின் தமிழரசன்

தமிழ் இலக்கியத்தில் திராவிடர் என்ற சொல் பாவனையில் இருந்ததாய் ஒரு தடயமும் இல்லை. அதே போல் வேதம்களிலும் திராவிட என்ற சொல் பயன்பட்டதாக ஆதாரமில்லை.

ஓவியர் எம்.எப். ஹூசேனின் ஓவியம் ரூ. 1.6 கோடிக்கு ஏலம்!

புகழ் பெற்ற ஓவியர் எம்.எப். ஹூசேனின் ஓவியம் ரூ. 1.6 கோடிக்கு ஏலம் போயுள்ளது. ஹூசேன் வியாழ்க்கிழமை 94வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அன்றைய தினம் நியூயார்க்கில் ...

எழுதுதாள் ஏந்திழை : நோர்வே நக்கீரா

எங்கோ மூலையில் ஏனோ தானோ என்று என்பாட்டில் கிடந்த என்னை எட்டி எடுத்து தட்டித் பின் தடவி மல்லாக்காய் போட்டு ஏறி நின்று எழுந்து.... விழுந்து.... கிடந்து.... ...

இலங்கைக்கு ஆலோசனை!: இலங்கையில் கோவை விஞ்ஞானிகள்!!

இலங்கையின் வேளாண் தொழில் புனரமைப்புக்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக கோவை வேளாண் பல்கலை. துணைவேந்தர், வேளாண் விஞ்ஞானிகள்   சென்றுள்ளனர்.    இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைத் ...

Page 9 of 21 1 8 9 10 21