Month: September 2009

துப்பாக்கிச் சனியன்களுக்கு எதிராக மேலாடைத்துணி -மணிப்பூரின் வீர மகளிர்

விடுதலையின் 62வது வருட நிறைவை நாடே கொண்டாட வடகிழக்கு மூலையில் மட்டும் கொண்டாட பெரிதாக ஏதுமில்லை.     ஜூலை 23 என்ற சாதாரண ஒரு நாளில் மணிப்பூரின் ...

மாவை வரோதயனின் மறைவுக்கு புதிய சிந்தனைக் கலை இலக்கியப் பேரவையின் அஞ்சலி

ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான ஆளுமைச்சுவடுகளைப் பதித்து சென்றவர் கவிஞர் மாவை வரோதயன். அவர் கவிஞர், சிறுகதையாசிரியர், மெல்லிசை பாடல் இயற்றுனர் என பல்துறைசார்ந்த ஆளுமைகளை ...

மலயகத் தொழிலாளர் போராட்டம்

ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி நாளை 2 ஆம் திகதி முதல் ஒத்துழையாமைப் போராட்டத்தினை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்டத்தொழிலாளர்களிடம் இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க ...

பொய்யான தேசப்பற்றாளர்களுக்கு திஸ்ஸநாயகம் மாத்திரமன்றி, உலகில் நிகழும் அனைத்தும் தவறாகவே புலப்படும்:சட்டத்தரணி அனில் டி சில்வா

    425 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவுட்ரீச் இணையத்தளத்தின் பிரதமர ஆசிரியர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று (ஆக.31) 20 வருடகால சிறைத்தண்டனை ...

Page 21 of 21 1 20 21