Month: September 2009

போர்க்குற்றங்கள் : யோலாண்டா,கருணா,கீரன்,லூட்ஸ்

29.09.2009 அன்று லண்டன் கொன்வே மண்டபத்தில் தமிழ் சட்ட வலுவாக்க அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றிய சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த கலாநிதி யொலாண்டா fபொஸ்டர், ...

இனியொரு வாசகர்களின் கேள்விகளும், தோழர் சி.கா.செந்திவேல் அவர்களின் பதில்களும்…..

ஒரு நாட்டினதும் கட்சியினதும் தலைவர் முதலில் தனது நாட்டினதும் மக்களினதும் நலன்களில் இருந்து தான் எதனையும் தொடங்க வேண்டும் என்பது சரியானதேயாகும். அதே வேளை, அத்தகைய நிலைப்பாடு ...

பாலியல் வல்லுறவை போர் ஆயுதமாக வகைப்படுத்தி ஐ.நா தீர்மானம்.

பாலியல் வன்முறையை போர் ஆயுதமாக வகைப்படுத்தும் ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது. போர்க்காலங்களில் அவமானப்படுத்தவும், அச்சுறுத்தவும் மற்றும் பொதுமக்களை இடம்பெயர நிர்ப்பந்திக்கவும் ...

ஊடகவியலாளர் திலீசாவின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்ற வெள்ளை வேன்:ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் தொடர்!

 ஊடகவியலாளர்களின் தேசிய ஒன்றியத்தின் செயலாளரான இருதின பத்திரிகையின் ஊடகவியலாளர் திலீசா  அபேசுந்தர வசித்துவரும் பொரல்ல டேர்பன்டைன் வீடமைப்புத் தொகுதி அமைந்திருக்குமிடத்திற்கு நேற்று முன்தினம் இரவு 11.30 அளவில் வெள்ளை ...

சரத் பொன்சேகா – மகிந்த : முரண்பாடு வலுக்கிறது!

இலங்கை இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவுவரை தன்னை இராணுவத் தளபதி பதவியில் வைத்திருக்குமாறு சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்திருந்த போதிலும், ஜனாதிபதி அதனைக் கருத்திற்கொள்ளாது அவரை அந்தப் ...

ரஜபக்ச குடும்ப சர்வாதிகாரம் : கட்சிக்குள் பிளவு?

தென் மாகாணத்தின் கிருவாபத்துவ மெதமுலன வளவில் ஆரம்பிக்கப்பட்ட ராஜபக்ஷக்களின் அரசியல் தற்போது 75 வருடங்களுக்கு மேலாக மிகநீண்ட வரலாற்றைக் கொண்டதாக பயணித்துள்ளதாக துறைமுகம் மற்றும் விமானப் போக்குவரத்து ...

தமிழக அரசின் 7 துறைகளில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை!

 தமிழக அரசின் 7 துறைகளில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை என முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளதாக அகில இந்திய ஊழல் எதிர்ப்புக் குழுவின் மாநிலத் தலைவர் ...

பொலிஸாரின் விரோதப் போக்கை கண்டித்து செங்கல்பட்டு அகதிகள் 10ஆவது நாளாக உண்ணாவிரதம்!

செங்கல்பட்டு இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 42 பேர் 10ஆவது நாளாக தமது உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.  இலங்கைஅரசாங்கக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த ...

Page 1 of 21 1 2 21