மீனவர் கைது : சென்னையில் உண்ணாவிரதம்!
இலங்கைக் கடற்படையினரால் கடந்த வியாழக்கிழமை சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை உடனடியாக விடுவிக்குமாறு கோரி, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு எதிரில் உண்ணாவிரதம் நடத்தப் போவதாக ...
இலங்கைக் கடற்படையினரால் கடந்த வியாழக்கிழமை சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை உடனடியாக விடுவிக்குமாறு கோரி, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு எதிரில் உண்ணாவிரதம் நடத்தப் போவதாக ...
பங்களாதேஷின் முன்னாள் ஜனாதிபதி முஜிபூர் ரஹ்மானை கொலை செய்த நபர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி அந்நாட்டு அரசு, அமெரிக்காவைக் கோரியுள்ளது. பாகிஸ்தானிலிருந்து 1971ஆம் ஆண்டு வங்கதேசம் பிரிந்தது. 1975ஆம் ...
அமெரிக்காவிலுள்ள இலங்கை வர்த்தகரான ராஜ் ராஜரத்னத்தை அச்சுறுத்தி அமைச்சர் மிலிந்த மொரகொட ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை கப்பமாகப் பெற்றுள்ளதாக டுயமெய நேறள றுநடி இணையத்தளத்திற்கு ...
நாட்டில் தற்போது இருப்பது ரத்தத்தினால் போஷிக்கப்படும் பேய்களின் அரசாங்கம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று ...
ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தான் ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று நியூயோர்க்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ...
இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் சிறை பிடித்து செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரையும் மற்றும் அவரது 5 படகுகளையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ...
அகதிகள் என்ற போர்வையில் மாநிலத்திற்குள் விரும்பத்தகாத சக்திகள் எதுவும் நுழையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது காவல் துறையினரின் கடமையாகும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ...
இந்தியாவில் ஆயுதம் கடத்திய வழக்கை எதிர்கொண்டு வரும் 34 பர்மிய பிரிவினைவாதிகள், இந்திய இராணுவப் புலனாய்வுத் துறை தங்களை நம்பவைத்து மோசம் செய்து விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். ''நேஷனல் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.