Month: September 2009

ராஜபக்ஷவை போர் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும்!

சென்னை, செப். 26: "இலங்கை முகாம்களில் மனிதப் பேரவலம் நடக்கிறது' என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர் வேதனை தெரிவித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த ...

காடுகளில் அநாதரவாக்கப்பட்ட புலிப்போராளிகள் – புதிய இணைவுகளின் அவசியம்! : கேசவன்

இலங்கைக்கு மட்டுமல்ல, தெற்காசியாவிற்கும் ஏன் மொத்த மனிதகுலத்திற்குமே அபாயகரமான அடக்கு முறையின் சின்னமாக அமைந்திருக்கும் சிறீலங்கா அரசிற்கெதிரான

காங்கேசன்துறை துறைமுக புனரமைப்புப் பணிகளை இந்தியாவிடம் கையளிக்க அரசாங்கம் முயற்சி!

   யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைக்கப் பணிகளை இந்தியாவிடம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில், இந்திய உயர்ஸ்தானிகரகத்திடம் யோசனையொன்றையும் இலங்கை துறைமுக அதிகாரசபை முன்வைத்துள்ளது. பாதுகாப்பு ...

அகதி முகாமில் இராணுவம் -பொதுமக்கள் கைகலப்பு , முகாமுக்குமிடையே இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா முகாம்களில் தங்கியுள்ள அகதிகளுக்கும் படையினருக்கும் இடையில் நேற்று மாலை 5.30 மணியளவில் மோதல்கள் நடைபெற்றன. அதன் காரணமாக பொதுமக்கள் மூவர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அகதி ...

நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், நேபாள காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் புதிதாக பேச்சுவார்த்தை!

நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்)க்கும், நேபாள காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் புதிதாக நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, நாடாளு மன்ற நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்று ...

இலங்கைப் போர்க் குற்றங்கள் குறித்து தகவல்கள் கோரப்பட்டுள்ளன?

  இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டிய அதிகாரிகள் குறித்த தகவல்களைப் பெற்றுத்தருமாறு ...

இலங்கைத் தமிழ் அகதிகள், தமிழக முகாம்களில் கைதிகள் போல அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் : உயர் நீதிமன்றத்தில் வழக்கு.

இலங்கைலிருந்து அகதிகளாக தமிழகம் வந்துள்ளவர்கள் முறையாக பதிவு செய்ய பின்னரும் அவர்களை சுதந்திரமாக நடமாடவிடாமல் முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களை முகாம்களில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ...

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவி: இந்தியா பெரும்கவலை!

பாகிஸ்தானுக்கு சமீபத்தில் மிகப்பெரும் அளவிற்கு அமெரிக்கா நிதியுதவி அளித் திருப்பது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் பெறப்படும் இந்த நிதி இந்தியாவுக்கு ...

Page 4 of 21 1 3 4 5 21