Month: September 2009

ரூவாண்டா இனப்படுகொலை குறித்து முக்கிய சந்தேக நபர் மீது விசாரணை.

ரூவாண்டா இனப்படுகொலைகளில் ஈடுபட்ட சந்தேகத்துக்குரிய ஒரு முக்கிய நபர் அதற்கான வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ளார். ரூவாண்டா இனப் படுகொலைகள் குறித்து விசாரிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன், ...

இலங்கை மக்களின் வரிப்பணத்தில் மகிந்த ராஜபக்ஷ..

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக டொயோடா ரகத்திலான குண்டு துளைக்காத ஐந்து சொகுசு ஜீப் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானத்துள்ளதாகவும், இதன் ஒரு வாகனத்தின் விலை சுமார் 10 ...

தடை முகாம்களில் தொடரும் பதட்ட நிலை!

வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் முகாமிற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியொருவரினால் அந்த மக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக முகாம் தகவல்கள் ...

ஆயிரம் இலங்கையர் உட்பட 17ஆயிரம் பேரை நாடு கடத்த குவைத் திட்டம்!

குவைத்தில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 22 நாடுகளைச் சேர்ந்த 17 ஆயிரம் பேரை அந்த நாட்டின் உள்துறை அமைச்சு நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக குவைட் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ...

புலிகளின் தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் விடுதலை, ஆனால் இடைத்தங்கல் முகாம்களிலுள்ள அப்பாவி மக்களுக்கு நடமாடவும் சுதந்திரமில்லை: ரணில்

  கொழும்பு விகாரமாதேவி திறந்தவெளியரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் பேரலை| மாநாட்டில் நாடளாவிய ரீதியிலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, ...

மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

நாகை, காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியதோடு, அவர்களது உடைமைகளையும் பறித்துச் சென்றுள்ளனர். 19 படகுகளில் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீது ...

தி பியானிஸ்ட் திரைப்பட இயக்குநர் ரொமான் பொலன்ஸ்கி சுவிட்சர்லாந்தில் கைது!

பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ரொமான் பொலன்ஸ்கி சுவிட்சர்லாந்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் பிறப்பிக்கப்பபட்டிருந்த ஒரு பிடி ஆணையின் கீழ் இவர் கைதானார். 1977ஆம் ...

Page 3 of 21 1 2 3 4 21