Month: September 2009

சொந்த மண்ணில் இலங்கைத் தமிழர் அகதிகளாக இருக்க, உலகத்தமிழ் மாநாடு எதற்கு? : ஜெயலலிதா கேள்வி!

"உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தற்போது நிலைகுலைந்து போய் வேதனையில் இருக்கிறார்கள். அத்துடன் இலங்கையில் சொந்த மண்ணில் தமிழர்கள் அகதிகளாக முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந் நிலையில் உலகத்தமிழ் மாநாடு ...

இரானுக்கு எதிராக மேலும் தடைகள் விதிக்கப்படும்:அமெரிக்கா, பிரிட்டன்,பிரான்ஸ் அச்சுறுத்தல்!

இரானுக்கு எதிராக மேலும் தடைகளை விதிக்கப்படும் என்று  தும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டின் தலைவர்கள் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இரண்டாவதாக ஒரு ...

நான் ஏன் செருப்பை வீசி எறிந்தேன்? : முன்தாஜர் அல் ஜெய்தி

குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை..

விலங்கு அளவுக்கு கூட நாம் இல்லையே என்பது எமக்கு பெரும் வேதனையான விஷயம்:செங்கல்பட்டு சிறப்பு முகாம் அகதிகள்.

செங்கல்பட்டு சிறப்பு முகாம் என அழைக்கப்படும் இம்முகாம் ஆனது 1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது, இப்பொழுது இங்கு 67 ஈழத் தமிழர்கள் வாடி வருகின்றோம், நாங்கள் எங்களது குடும்பங்களிடம் ...

இன்னும் சில வார காலத்தில் நேபாளத்தில் பெரும் புரட்சி வெடிக்கும்!:பிரச்சந்தா

இன்னும் சில வார காலத்தில் நேபாளத்தில் பெரும் புரட்சி வெடிக்கும் என்றும், அப்புரட்சியை ஐ.நா.வும் ஆதரிக்கும் என்று நேபாள முன்னாள் பிரதமரும், மாவோ யிஸ்ட் தலைவருமான பிரச்சந்தா ...

தடுப்புமுகாம் : எதிர்க்கட்சிகளை அனுமதிக்க முடியாது!

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி முகாம்கள் மிருகக்காட்சி சாலை அல்ல. அது மக்கள் தற்காலிகமாக தங்கியுள்ள இடங்களாகும். எதிர்க்கட்சியினருக்கு கண்டுகளிப்பதற்கு இடம் தேவைப்படின் நாட்டில் உள்ள மிருகக்காட்சிச்சாலை ...

200 கிலோ டன் அணு குண்டை தயாரிக்கும் வல்லமை பெற்றுள்ளோம்

1998ஆம் ஆண்டில் போக்ரானில் நடத்திய ஹைட்ரஜன் அணு குண்டு சோதனை குறித்த சர்ச்சை தேவையற்றது என்று கூறிய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர், 200 ...

Page 5 of 21 1 4 5 6 21