Month: September 2009

காஞ்சீவரம் -கசப்பான அனுபவம்:சுப்ரபாரதிமணியன்

காஞ்சீவரம் தமிழ்த் திரைப்படம் தேசிய விருது பெற்றுள்ளது. சென்றாண்டு கேரளா திரைப்படவிழாவில் அதை முதலில் பார்த்தேன். அதிர்ச்சியடைந்தேன்.

கொழும்பில் மீண்டும் வெள்ளை வான் கடத்தல்கள்.

கொழும்பில் மீண்டும் வெள்ளை வான் கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. வத்தளை, புறக்கோட்டை, மொறட்டுவை ஆகிய பகுதிகளில் வசித்து வந்த மூவர் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளனர் ...

கொலைகளும் தற்கொலைகளும் நிறைந்த கொடுங்கனவாய் மாற்றப்பட்ட தமிழீழம் : ஜமாலன்

இந்நிலையி்ல் இப்பொழுது போரில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பது என்கிற அடிப்படையை பிரச்சனையாகக் கொண்டு, அதற்க்கான உடனடித் தீர்வு என்ன?

கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா விசாரணை.

கிழக்குத் திமோரில் இந்தோனேசிய சிறப்புப் படையினரால், 1975 ஆம் ஆண்டில், 5 செய்தியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போர்க்குற்றப் புலனாய்வுகளை ஆரம்பித்துள்ளதாக ஆஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் ...

மக்களை விடுவிக்குமாறு கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம்!

வடக்கில் மூன்று லட்சம் தமிழ் மக்கள் பலவந்தமாக தடுத்துவைத்திருப்பதைக் கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை வெற்றிகொள்ளும் அமைப்பினால் கொழும்பு புறக்கோட்டை ...

வேசங்கள் கிழிந்து தொங்குகின்றன!:தேவா (ஜேர்மனி)

  அரச அதிகாரத்தோடு சேர்ந்து கொண்டு தங்கள் உயிரை காப்பாற்றிகொண்டு, எங்களால் தான் எதிரி பலமிழந்தான் என்று அறிக்கை விடுகிறதை வாசிக்கும்போது இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே ...

எம்.ஜீ.ஆரின் டான்ஸ் மாஸ்டர் சலீம் தெருவுக்கு வந்த கதை : டி.அருள் எழிலன்

ஹிந்தியில் ஜித்தேந்திரா, தர்மேந்திரா, ஹேமமாலினி, ஜெயப்பிரதா என எல்லா பாப்புலர் நடிக, நடிகைகளின் படங்களுக்கும் நான்தான் டான்ஸ் மாஸ்டர்.

முதலாளித்துவம் தீயது : அமெ.இயக்குநரின் திரைப்படம் கூறுகிறது!

“முதலாளித்துவம் : ஒரு காதல் கதை” என்பது திரைப் படத்தின் பெயர். ஆனால் இப்படத்தின் முடிவும் கருத்தும் முதலாளித்துவம் தீமையானது என்பதை வலியுறுத்துகிறது. அமெரிக்க ஆவணத் திரைப்பட ...

Page 16 of 21 1 15 16 17 21