Month: September 2009

விடுதலைப் புலிகள் சிறீலங்கா ரெலிகொம் பங்குகளைக் கொள்வனவு செய்துள்ளனர்:லங்கா இரித

விடுதலைப்புலிகள் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்துள்ளதாக கே.பி என்ற குமரன் பத்மநாதன் தகவல்கள் வெளியிட்டுள்ளதாக லங்கா இரிதா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் பல ...

தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் இன்று பிணையில் விடுதலை!

  விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் கொழும்பு ...

வெனிஸ் திரைப்பட விழாவில் சாவேஸ்:மேற்கத்திய பிரச்சாரத்தை முறியடிக்கும் திரைப்படம்!

  வெனிஸ் திரைப்பட விழாவுக்கு வருகை தந்த வெனிசுலா ஜனாதிபதி ஹூயூகோ சாவேஸூக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ‘சவுத் ஆப் பார்டர்’ என்ற திரைப் படம் திரையிடப்பட்ட ...

ஈழத் தமிழ்ப் பேசும் மக்கள் தனித் தேசிய இனம்? : சபா நாவலன்

தமிழ் பேசும் மக்கள் மீதான பெருந்தேசிய வாத ஒடுக்குமுறை மட்டும்தான் கிழக்கு மக்களையும் வடக்கு மக்களையும் ஒரு பொதுவான மொழிசார் மூலதனச் சந்தையோடு இணைத்திருந்தது...

வன்முறைக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்டவர்களின் நீதிக்காகவும் நான் எப்போதும் போராடி வந்திருக்கிறேன்:திஸ்சநாயகத்தின் நீதிமன்ற வாக்குமூலம்

ஆனால் அவர்கள் சொன்னதை எழுதும்படி மிரட்டினார்கள். நான் ஒத்துழைத்தால் சீக்கிரம் விடுதலை ஆக முடியும் என்றும் ராஸிக் சொன்னார்.

மக்களின் பணத்தைக் கொள்ளையிட்டே மஹிந்த ராஜபக்சவின் இரகசிய மாளிகை நிர்மாணிக்கப்பட்டுள்ளது!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரி ஒருவரின் பெயரில் மாத்தறை - தெனியாய பிரதேசத்தில் முழுமையான வசதிகளுடன் கூடிய சொகுசு மாளிகையொன்று நிர்மாணிப்பதற்காகவும், அந்தக் காணியை கொள்வனவு செய்வதற்காகவும் ...

கருணாநிதியின் இந்திய நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு!

அகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இந்தியாவின் தேசிய நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் ...

திசநாயகத்திற்கு சிறைத் தண்டனை – சென்னையில் கண்டனக் கூட்டம்.

இந்த நூற்றாண்டில் மனித உயிர்களை மலிவானதாக்கி, மனித உரிமைகளை அரிதாக்கிவிட்ட “பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ..

Page 15 of 21 1 14 15 16 21