Month: May 2009

30 ஆயிரம் தமிழர்கள் இராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலால் அங்கவீனமடைந்துள்ளனர்

முகாம்களில் வாழும் 30 ஆயிரம் வரையான தமிழர்கள் இலங்கை இராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலால் அங்கவீனமடைந்துள்ளனர். 280000 பொதுமக்களை, "பணயக் கைதிகளை" எந்தப் பாதிப்புமின்றி காப்பாற்றியுள்ளதாகக் கூறும் மகிந்த ...

மோதல் பகுதிகளில் பணியாற்றிய வைத்தியர்கள் விசாரணையில்.

இலங்கையின் வடகிழக்கே புதுமாத்தளன் பகுதியில் செயற்பட்ட தற்காலிக மருத்துவமனையில் பணியாற்றிய 3 மருத்துவர்கள் மீது இலங்கை சுகாதார அமைச்சு விசாரணைகளை நடத்திவருவதாக அமைச்சின் பேச்சாளர் தர்ம வன்னிநாயக்க ...

பத்மநாதனின் அறிவிப்பு துரோகச் செயல் ஆகும் : வைகோ அறிக்கை

தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரும், உலகத் தமிழர்களின் இதயநாயகனுமான பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார். அதில் எள் அளவும் எனக்குச் சந்தேகம் இல்லை. உரிய காலத்தில் தமிழ் ...

பத்மநாதன் யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலே இவ்வாறு அறிவித்திருக்கிறார்:நெடுமாறன் அறிக்கை.

இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: விடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த ...

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக விடுதலைப் புலிகள் உறுதி செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 17 ஆம் தேதி இராணுவத்துடன் நடைபெற்ற நேரடி மோதல்களில் கொல்லப்பட்டுவிட்டதை, அந்த அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செல்வராசா ...

13வது திருத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் 13வது திருத்தம் மாத்திரம் போதுமானதல்ல: சித்தார்த்தன்.

“13வது திருத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் 13வது திருத்தம் மாத்திரம் போதுமானதல்ல. சமஷ்டியும் இதற்குத் தீர்வாகும் என நான் நினைக்கவில்லை. எனினும், தற்பொழுது நிலைமை சரியான பாதையில் ...

இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களுக்கு இந்தியா எதிர்ப்பு!

இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களுக்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.   எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகளின் ...

கிளிநொச்சி, முல்லைத்தீவில் புதிய இராணுவத் தளங்கள்!

விடுதலைப் புலிகளிடமிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட வன்னிப் பிராந்தியத்தில் புதிய படைத் தலைமையகங்களை அமைப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களைத் தமது சொந்த இடங்களுக்கு ...

Page 6 of 24 1 5 6 7 24