Month: May 2009

புலிகள் சரணடைவதற்கு இடைத் தரகுப் பணியாற்றுமாறு கெஞ்சினர் : Marie Colvin

அது விரக்தி நிறைந்த இறுதித் தொலைபேசி அழைப்பு ஆனால் இன்னும் சில மணி நேரங்களில் இறந்து போகப் போகிற ஒரு மனிதனின் குரலாக ஒலிக்கவில்லை. புலிகளின் அரசியல் ...

முக்தார் மாய் – பெண்ணிய பீடத்திலிருந்து விழுந்த பிம்பம்:கவிதா

நம் சமூகத்தில் மட்டுமல்ல, பல சமூகங்களிலும் பெரும்பான்மையான பெண்கள் பெண்ணியவாதிகளாகவோ அப்படி இருப்பது பற்றிய சுய பிரக்ஞை இல்லாமல் வாழ்வதற்கு விதிக்கப்பட்டவர்களாகவோ இருக்கிறார்கள். சமயங்களில் ஆண்களுடனான முரண்கள் ...

நாஜி பாணி வதை முகாமில் 3 லட்சம் தமிழர்கள்: சட்டப் பேராசிரியர் பாய்ல்

சுமார் 3 லட்சம் அப்பாவித் தமிழர்களை பன்னாட்டு சட்டங்களுக்கு விரோதமாக நாஜி பாணி வதை முகாமில் இலங்கை அரசு அடைத்து வைத்துள்ளதாக பன்னாட்டு சட்ட நிபுணரும், இல்லினாய்ஸ் ...

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் ரோ மூ ஹியுன் தற்கொலை?

தென்கொரியாவின் முன்னாள் அதிபர் ரோ மூ ஹியுன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தோன்றும் சம்பவம் தொடர்பில் இந்நாள் அதிபர் லீ முயுங் பாக் ஆழமான அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். 2008ல் ...

இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் அருவருக்கத்தக்கது: தென்னாபிரிக்க பிரதியமைச்சர் எப்ராயிம்.

இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் அருவருக்கத்தக்கது என தென்னாபிரிக்க சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதியமைச்சர் எப்ராயிம் தெரிவித்துள்ளார்.    இலங்கையின் வடக்கில் இடம்பெற்ற நெருக்கடி நிலைக்குக் காரணமாக ...

மனிக் பாம் முகாமிற்கு ஐ. நா செயலாளர் விஜயம் செய்கிறார்.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கை வந்துள்ளார். இன்று கண்டியில் அதிபர் ராஜபக்ச அவர் சந்தித்துப் பேசுகிறார். இன்று மனிக் பாம் முகாமிற்கு ஐ. ...

இந்தியா அரசியல் தீர்வு வரவேண்டுமென்று சொல்லிக்கொண்டிருக்கும். ஆனால அதற்கான தகுந்த அழுத்தத்தை கொடுக்காது : பேராசிரியர் பி.சகாதேவன்

உதவி நடவடிக்கைகளின் இந்தியாவின் மேலதிக பங்களிப்பு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முக்கியத்துவம் குறித்து இந்திய தலைநகர் புதுடில்லியில் அமைந்திருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ...

நக்சல்பாரிகள் தாக்குதல் : 16 காவற்துறையினர் உயிரிழந்தனர்

இந்தியாவிலுள்ள மேற்கு மகாரஷ்ரா மாநிலத்தின் காவல் நிலையம் ஒன்றை 21ம் நாள் பிற்பகல் நக்சல்பாரிகள் , தாக்கினர். இத்தாக்குதலில் 16 காவற்துறையினர் உயிரிழந்தனர். இத் குறித்து காவற்துறை ...

Page 7 of 24 1 6 7 8 24