Month: May 2009

புலிகளின் சரணடைவு அரசியலும் புத்துயிர் பெறும் சிங்கள பெளத்த மேலாதிக்க வாதமும் : சபா நாவலன்

தமிழ் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறையின் தத்துவார்த்தப் பின்புலமாக அமைந்த மேலாதிக்க வாதம் ஒரு புறத்தில் புத்துயிர் பெற மறுபுறத்தில் இதற்கான எதிர்ப்பு அரசியலென்பது, புலிகளின் அழிவிற்குப் ...

எமது தலைவர் வீரச்சாவடைந்தாலும் அவரால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு அப்படியே இயங்கிறது: தயாமோகன்.

இலங்கையில் எஞ்சியிருக்கும் விடுதலைப்புலிகள் தமது இருப்பிடத்துக்கு அருகே உள்ள காவல் நிலையத்துக்கு சென்று சரணடைய வேண்டும் என்று காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் ...

இலங்கையின் யுத்த வெற்றிக்குப் பக்கபலமாக இருந்த ரஷ்யாவுக்கு நன்றி:ஜாதிக ஹெல உறுமய நினைவு சின்னம் பரிசு!

இலங்கையின் யுத்த வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தது மட்டுமல்லாது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்காக குரல் கொடுத்தும் வரும் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமய ...

“இலங்கை செய்த கொடுமைகளை எல்லாம் இந்தியா ஆதரிப்பதாகத்தான் அர்த்தம்”: டி. ராஜா.

இலங்கை நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு கூட்டம் சற்று முன்னர் ஜெனீவாவில் தொடங்கியது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் ...

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்படுவர்

இலங்கை பிரச்சினை முடிவுக்கு வந்ததும், இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அந்நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நேற்று அவர் பதவி ...

இலங்கையை ஆதரித்து வெளிநடப்புச் செய்த இந்தியா!

இந்தியாவினால் தலைமை தாங்கப்பட்ட ஆசிய நாடுகளில் பாகிஸ்தான், மலேசியா ஆகியன  இன்றைய இலங்கை அரசின் மீதான மனித உரிமை மீறல் குற்றச் சாட்டை விசாரணைக்குட்படுத்தும் அமர்வு கைவிடப்பட ...

இன்று மனித உரிமைகள் பேரவையில் விசேட அமர்வு:இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவான பக்கத்தில்.

தமிழர்களுக்கு எதிராக "போர்க்குற்றங்கள்' புரிந்ததாக கொழும்பு மீது ஐரோப்பா குற்றச்சாட்டு தெரிவித்திருக்கும் நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவான பக்கத்தில் இருக்கின்றன. இன்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் ...

பத்மநாதன் சதி செய்து பிரபாகரனைக் கொலைசெய்துள்ளார்:கருணா

விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் கே.பி. என அழைக்கப்படும் பத்மநாதன் சதி செய்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் கொலைசெய்திருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் கருணா   என ...

Page 4 of 24 1 3 4 5 24