Month: May 2009

பிரபாகரன் என்ன ஆனார்?

விடுதலைப் புலிகளின் தலைமை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு வலயப் பிரதேசத்துக்குள் உள்ள ஒரு ...

வன்னியில் கடைசி மணித்தியாலங்கள் – 25 ஆயிரம் மக்கள் பலி : சூசை

வன்னியில் கடைசி மணித்தியாலங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். வன்னிக் களநிலவரம் குறித்து இன்று காலை வழங்கிய தகவலிலேயே அவர் இதனைத் ...

துப்பாக்கிப் பயன்பாடுகளை நிறுத்துவதாக புலிகள் அறிவிப்பு!

துப்பாக்கிப் பயன்பாடுகளை தாம் நிறுத்தப் போவதாக விடுதலைப்புலிகள் முடிவு செய்துள்ளதாக விடுதலைப்புலிகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையத்தளம் ஒன்றில் வெளியான இது குறித்த அறிக்கையை, ...

தேசியக்கொடியும் பெளத்த கொடியும் ஏந்தியவாறு இலங்கை ஜனாதிபதி!

விமான நிலையத்தில் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு அவரை வரவேற்பதற்காக  பெருமளவிலான அமைச்சர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களும் என பெருந்தொகையாயோர் விமான ஓடுதளப் பகுதியில் காத்து நின்றனர்.   விமானத்திலிருந்து ...

சுயாட்சி வழங்கும் விஷயத்தில் ஒரு சமரசம் எட்டப்படவில்லை என்றால், கெரில்லா யுத்தம் வெடிக்க வாய்ப்பு உள்ளது:ஐ.நா.தூதுவர் ஜான் ஹோம்ஸ் எச்சரிப்பு.

தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கும் விஷயத்தில் ஒரு சமரசம் எட்டப்படவில்லை என்றால், கெரில்லா யுத்தம் வெடிக்க வாய்ப்பு உள்ளது என மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா.தூதுவர் ஜான் ஹோம்ஸ் எச்சரித்துள்ளார் ...

புலிகளின் பகுதியில் தொடர்ச்சியாக பாரிய குண்டுவெடிப்புச் சத்தங்கள்: இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் புலிகள்?

இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாக அதன் கரையோரப் பகுதிகள் முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்தைச் சுற்றிவளைத்து ...

அரசியல் தீர்வு இன்றி அபிவிருத்தி சாத்தியம் இல்லை:சண்முகம்

வடக்கு கிழக்கு மாகாணங்களின் இன்றைய நிலை மிகமிக மோசமானதாகும். கடந்த முப்பது வருடப் போரினால் உயிர் உடைமைகள் மட்டுமன்றிச், சகல வளங்களும் தேவைகளும் அழிவுற்ற நிலையிலேயே இருந்து ...

வன்னி யுத்ததின் இறுதி : 70 புலிகள் கொல்லப்படதாக பாதுகாப்புப் படை!

புலிகள் வசமிருந்த பகுதிகளுக்குள் பாதுகாப்பப் படைகள்  உள் நுளைந்து விட்டதாகவும் 36000 பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் படைத்தரப்பு 70 புலிகளின் உடல்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கிறது. இதே வேளை ...

Page 12 of 24 1 11 12 13 24