Month: April 2009

புதிய இந்திய பிராமணிய தத்துவம் அதிக மனித இரத்த வெள்ளத்தை எதிர்பார்க்கிறது:விக்கிரமபாகு கருணாரத்ன.

விடுதலைக்காக போராடும் ஒரு அமைப்பு பேரினவாத சக்திகளால் வழிநடத்தப்படும் இராணுவத்தினரிடம் எப்படி சரணடைய முடியும் என்று இடதுசாரி முன்னணியின் தலைவரும் மேல் மாகாண சபை தேர்தலுக்கான கொழும்பு ...

புலிகள் தம்மை மீளப்பலப்படுத்திவிடுவார்கள் என்பதால் மோதல்களை நிறுத்தப்போவதில்லை:கோதபாய

பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்கள் வெளியேறுவதற்கு மோதல் நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கப்பட வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ...

புலிகளின் பின்னர்? : சபா நாவலன்

எதிர்வரும் கால கட்டத்தில் எல்லா வகையான போராட்டங்களுக்கும் எதிரான மனோ நிலையொன்றையும் உளவியல் ரீதியான தாக்கத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் தாமே இந்த நடவடிக்கைகளைத் ...

வெயிலில் நிற்கச்சொல்லி தண்டிக்கப்பட்ட பள்ளி மாணவி மரணம்: தில்லியில் துயரம்.

வீட்டு பாடத்தை செய்யாததற்கான தண்டனையாக கடும் வெயிலில் நிற்க வைக்கப்பட்ட 11 வயது மாணவி மரணமான சம்பவம் தொடர்பாக இந்தியாவில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரும், மற்றுமொரு துணை ...

புலம்பெயர் தமிழர் போராட்டம் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துகிறது – கனேடிய பத்திரிகை

இலங்கையில் தமிழர்களின் நிலை மற்றும் அவர்களது கோரிக்கைகள் குறித்து தமக்கு அனுதாபம் இல்லாமல் இல்லை என்று குறிப்பிடும் கனேடிய பத்திரிகையான நசனல் போஸ்ட், எனினும், கனடாவில் தமிழர்கள் ...

உள்ளூராட்சி தேர்தல் முறைமாற்றத்தை தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து எதிர்க்க வேண்டும்:எம்.எம்.எம் நூறுல் ஹக்

உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மஹிந்தவின் அரசாங்கம் அதிகரித்த ஆர்வத்தையும் கரிசனையையும் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் ...

பாதுகாப்பு வலயங்கள் மீது ஷெல் தாக்குதல்கள் நடத்துவதை இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டும்:அமெரிக்கா.

வன்னியில் பொதுமக்களின் உயிரிழப்புகளை தவிர்க்கும் முகமாக இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் உடனடி போர் நிறுத்தமொன்றுக்கு செல்ல வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக ஏ.பி. மற்றும் ஏ.எவ்.பி. செய்திச் சேவைகள் ...

பொதுமக்களை வெளியேற விடாமல் விடுதலைப் புலிகள் தடுத்தனர்: பிரிட்டன், பிரான்ஸ் குற்றச்சாட்டு.

இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மோதல் இடைநிறுத்த காலத்தை பயன்படுத்தி பொதுமக்களை மோதல் பகுதிகளில் இருந்து வெளியேற விடாமல் தடுத்ததாக விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது பிரிட்டனும், பிரான்ஸும் கண்டனம் ...

Page 12 of 21 1 11 12 13 21