Month: April 2009

ஐ.நா வெளியிட்டுள்ள செய்மதிப்படங்கள் : சிவிலியன்கள் மீது அரசின் தாக்குதல்!

                    ஐக்கிய நாடுகள் சபை(UN) இன்று வெளியிட்டுள்ள செய்மதி ஒளிப்படமொன்றில் அப்பாவிப் பொதுமக்கள் மீது சிறீ ...

வாக்காளப் பெருமக்களே!: விஜயன்

போர் நின்றால் கருணாநிதிக்கு தேர்தல் நேரத்தில் நல்லது , போர் தொடர்ந்தால் ஜெயலலிதாவுக்கு தேர்தல் நேரத்தில் நல்லது , என்றுதான் இவர்கள் இப்போது நினைக்கிறார்களோ என்று தோன்றுகிறது. ...

வன்னி நிலைமைகளை ஆராய்வதற்கு சிறப்புப் பிரதிநிதிகள் தேவையில்லை:மகிந்த

"உலகில் உள்ள அனைத்துத் தொலைக்காட்சிச் சேவைகளும் இப்போது எமது நாட்டின் மீதே கவனத்தைத் திருப்பியுள்ளன. செய்மதி தொழில்நுட்பத்தின் உதவியுடன் வன்னி நிலைமைகளை உலகம் முழுவதும் பார்க்கக்கூடியதாகவிருக்கின்றது. இதனைப் ...

அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக கிளர்ந்தெழுவோம்!; Arise against all kinds of oppressions!

இலங்கை அரசின் மனிதப்படுகொலைகளைக் கண்டித்தும், அனைத்து ஒடுக்கு முறைகளுக்கெதிராகவும், நடத்தும் மேதின ஆர்ப்பாட்ட நிகழ்வு! 01. மே. 2009 வெள்ளி நேரம் பகல் 11.30 மணி இடம்: ...

இடம்பெயர்ந்த மக்களின் நிலைகுறித்து அனைத்து தமிழ்க்கட்சி பிரதிநிதிகளும் கொழும்பில் சந்திப்பு!

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் நிலைகுறித்து ஆராய்வதற்காக அரச சார்பற்ற அமைப்புகள் நேற்று புதன்கிழமை காலை நடத்திய சந்திப்பில் அனைத்து தமிழ்க்கட்சிகளது பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ...

மனிதநேயப் பணியாளர்களை அனுமதிப்பது தொடர்பானபேச்சுத் தோல்வி:பிரித்தானியா பிரான்ஸ் அமைச்சர்கள் தெரிவிப்பு.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து, மோதல்களுக்குள் சிக்குண்டிருக்கும் மக்களை மீட்க மனிதநேயப் பணியாளர்களை அனுமதிப்பது தொடர்பில் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்துவதில் தாம் தோல்வியடைந்திருப்பதாக பிரித்தானியா மற்றும் ...

அகதி முகம்களில் மனித உரிமை மீறல்கள் ? : ஹோல்ம்ஸ்

ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த 13 உறுப்பினர்கள் தமது விருப்பத்திற்கு மாறாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்பது  "ஏற்றுக்கொள்ளப்பட" முடியாததென்று கண்டனம் தெரிவித்துள்ள ஜோன்ல் ஹோல்ம்ஸ், பலதடவை வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும் ...

புலிகளால் 7 தற்கொலைத் தாக்குதல்கள்; இராணுவத்திற்கு பலத்த சேதம்.

வன்னியில் இராணுவ முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும் பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் விடுதலைப் புலிகளால் 7 தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் படைத்தரப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்று ...

Page 1 of 21 1 2 21