Month: April 2009

இரும்புச் சுவரின் நீள அகலங்களுடன் : லென்னி பிரன்னருடன் எச்.பீர் முஹம்மது உரையாடல்

நாசிகளுக்கும் சியோனிஸ்ட்களுக்குமான இரகசிய உறவைப்பற்றி முதன் முதலாக வெளிக்கொணர்ந்தவர் லென்னி பிரன்னர். இதன் காரணமாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய யூத அடிப்படைவாதிகளிடமிருந்து கடுமையான எதிர்வினைகளை சந்திக்க நேர்ந்தது... ...

மக்கள் வெளியேற புலிகள் தடை – பிரதேசவாசிகள்; மோதல் நிறுத்தத்தால் பயனில்லை: ஐஎன்லங்கா இணையம்.

வன்னியில் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறவிடாது விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு நிலைமை ...

எனது கடவுச்சீட்டைப் பார்த்தவுடன் இலங்கை குடிவரவு அதிகாரியின் கண்கள் சுருங்கின:லண்டன் ரைம்ஸ்-ஜெரமி பேஜ்

கொழும்பிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் எனது கடவுச்சீட்டைப் பார்த்தவுடன் இலங்கை குடிவரவு அதிகாரியின் கண்கள் சுருங்கின. "இந்த வழியால் வாருங்கள்' என்று அவர் கூறினார். பக்கத்து அறைக்கு ...

இரானிய அமெரிக்க செய்தியாளருக்கு 8 ஆண்டுகள் சிறை.

உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் இரானிய அமெரிக்க செய்தியாளரான ரோக்ஸானா சபரிக்கு இரானிய நீதிமன்றம் ஒன்று 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளதாக, அவரது சட்டத்தரணி கூறியுள்ளார். இந்த ...

சிறுபான்மையினரின் நலன்கள் பாதிக்கப்படலாம் : பிள்ளையான்

உத்தேச உள்ளுராட்சி சபைகள் விசேட திருத்தச் சட்ட மூலம் சிறுபாண்மை மக்களின் நலன்களை பாதிக்கக் கூடியது என்பதால் அதனை அங்கீகரிப்பது இயலாத விடயம்" என கிழக்கு மாகாண ...

தமிழீழத்தை உருவாக்க எண்ணும் இந்தியா! : கெஹெலிய ரம்புக்வல

இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழ்வதே அனைத்து இன மக்களினதும் எதிர்பார்ப்பாகும். இந்நிலையில் நாட்டை இரண்டாக கூறுபோட்டு தனித் தமிழீழத்தை உருவாக்குவதான இந்தியாவின் எண்ணம் இலங்கை வாழ் தமிழர்களிடம் இல்லை ...

ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் பிரசன்னம் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவிலியன்களை விடுவிக்க வழிகோலும்:UTHR

ஐ.நா.பாதுகாப்புப் பேரவையின் உயரதிகாரிகளின் பிரசன்னம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவிலியன்களை விடுவிக்க வழிகோலும் என மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் பேரவை தெரிவித்துள்ளது. வன்னிச் ...

இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி சென்னையில் ஒருவர் தீக்குளிப்பு

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் பழ. நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் தீக்குளித்துள்ளார். கரூர் மாவட்டத்தைச் ...

Page 11 of 21 1 10 11 12 21