Month: April 2009

இலங்கை கடல்எல்லைக்குள் அனுமதியின்றி சட்டவிரோதமாக நுழையும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்படும்:கடற்படை

02.04.2009. உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இலங்கையின் கடற்பரப்புக்குள் நுழையும் எந்தக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் எனக் கடற்படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வன்னியில் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு ...

‘மனிதர்களின் எண்ணிக்கை அளவு கடந்துவிட்டது’

01.04.2009. பூமியில் உயிரினங்களின் எண்ணிக்கை அளவுகடந்துவிட்டதாக அமெரிக்க நுண்கூற்று உயிரியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். டாக்டர். ஃபெடறோஃப் அவர்கள், 2007 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அரசுத்துறைக்கு ...

புலிகள் பலவீனப்படுத்தப்பட்டிருப்பதால் மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரும்:85 வீதமானவர்கள் நம்பிக்கை.

01.04.2009. வடபகுதியில் தற்பொழுது நடந்துவரும் மோதல்கள் மிகவிரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விரைவில் சமாதான சூழ்நிலை மலரும்  எனவும்,மோதல்களின் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கமும், பொதுமக்களும் தயார் என ...

அரசு மேற்கொள்ளும் ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகத்தை நிறுத்த கோருகின்றோம்:ஜே.வி.பி.

01.04.2009. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியின் உதவி வேண்டாமெனக்கூறி எமது நட்பு நாடுகளின் உதவியே போதுமென்றது. இப்போது எந்தவொரு வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளாது ஊழல் மோசடி ...

Page 21 of 21 1 20 21