Month: April 2009

சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆதரித்துச் சாலை மறியல்

இலங்கையில் போர்நிறுத்தம் கோரி லண்டனில் தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்திவருகின்ற புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் நாடாளுமன்ற வீதியை மறித்து சாலை மறியல் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இலங்கையின் வடபகுதியில் போர் ...

35 ஆயிரம் பேர் வெளியேற்றம் : இலங்கை ஜனாதிபதி

இலங்கை இராணுவம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இருந்து மேற்கொண்ட விசேட இராணுவ நடவடிக்கையின் பலனாக சுமார் 35,000க்கும் அதிகமான தமிழ் மக்கள் திங்களன்று விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் புதுமாத்தளன் பகுதியிலிருந்து ...

நான் பிரபாகரனை நண்பர் என்று கூறவில்லை : கருணாநிதி

சென்னை: நான் என்டிடிவி பேட்டியில் கூறியதை அவர்கள் முழுமையாக ஒளிபரப்பவில்லை. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு விரோதமாகத்தான் செயல்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி ...

“பாதுகாப்பு வலயம்” மீது இன்று அதிகாலை முதல் கடும் தாக்குதல்.

வன்னியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2:00 மணி முதல் பாதுகாப்பு வலயம் மீது இலங்கை இராணுவம் கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளது . மாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இலங்கை ...

“24 மணி நேரத்துக்குள் பிரபாகரனும் அவரது குழுவினரும் சரண்அடைய வேண்டும்”: இலங்கை அரசு

"24 மணி நேரத்துக்குள் பிரபாகரனும் அவரது குழுவினரும் சரண்அடைய வேண்டும். இல்லையேல் இலங்கை இராணுவம் அவர்களை அடியோடு வீழ்த்தி விடும்" இவ்வாறு இலங்கை அரசு இன்று அறிக்கை ...

வன்னியில் பாதுகாப்பு வலயத்திலிருந்து 10 ஆயிரம் பொதுமக்கள் இராணுவத்தினரால் மீட்பு: பாதுகாப்பு அமைச்சு.

வன்னியில் பாதுகாப்பு வலயத்திலிருந்து 10 ஆயிரம் பொதுமக்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு வலயத்துக்குள் விடுதலைப் புலிகளால் பலவந்தமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மக்களை மீட்கும் நடவடிக்கைகளை ...

“தமிழக அரசியல்வாதிகள்; தமிழ்நாட்டில் விசேட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் கவலைகொள்வதில்லை”

இலங்கை தமிழ் அகதிகள் தொடர்பில் முழு உலகுமே கவலை தெரிவிக்கும் இவ்வேளையில் தமிழக அரசியல்வாதிகள் எவருமே புலம்பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழும் மக்களின் வேதனைகளை உணர்ந்து கொள்ள முயற்சிக்கவில்லை ...

ஒரு மணி நேரமாவது போர்நிறுத்தம் செய்யுமாறு பிரபாகரனிடம் வலியுறுத்த முடியுமா? :ஜனாதிபதி சவால்

புத்தாண்டினை முன்னிட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 48 மணித்தியால தற்காலிக போர்நிறுத்தத்தினை நீடிக்குமாறு வெளிநாட்டு பிரதிநிதிகள் என்னிடம் கேட்டுக்கொள்கின்றனரே தவிர ஒரு மணித்தியாலத்திற்கு போர்நிறுத்தத்தை கடைப்பிடிக்குமாறு பிரபாகரனிடம் கோரிக்கை ...

Page 10 of 21 1 9 10 11 21