Month: April 2009

இந்திய தலைமைகளுடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பேசுவதில் எத்தகைய அர்த்தமும் இல்லை:இலங்கை அரசு.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருக்கின்றார். ஆனால், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இந்திய தலைமைகளுடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் ...

யுத்தத்தினால் சிறுவர் வாழ்வில் எற்பட்டுள்ள பாதிப்பு மிகவும் பாரதூரமானது: சிறுவர் பாதுகாப்பு நிறுவனம்.

இலங்கையின் வடபகுதியில் அரசாங்க படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே நடைபெற்று வரும் யுத்தம் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மேலும் விரிவடைந்து வருவதனால் ஏராளமான சிறுவர்களும் சிவிலியன்களும் பெரும் ...

ஈ.என்.டி.எல்.எப்.- இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் சந்திப்பு.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யின் உயர்மட்டக் குழு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. எம்.கே. நாராயணன் அவர்களை திங்கள்கிழமை (13-04-2009) புதுடெல்லியில் சந்தித்து ...

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு

ஆப்கானிஸ்தானில் மனைவியுடன் கணவன் வல்லுறவு கொள்வதை சட்டபூர்வமாக்கும் புதிய சட்டத்தை எதிர்த்து தலைநகர் காபூலில் எதிர்ப்பு தெரிவிக்க முற்பட்ட ஆப்கானியப் பெண்கள் பலர் தாக்கப்பட்டுள்ளனர். இந்தச் சட்டத்தை ...

டப்லனில் அயர்லாந்து சோசலிசக் கட்சியுடன் இணைந்து போராட்டம்

அயர்லாந்து தலைநகர் DUBLIN நகரில் அயர்லாந்து மக்களும், அயர்லாந்து வாழ் தமிழ் மக்களும் இணைந்து முதன்முறையாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். இதில் நூற்றுக்கணக்காண ஐரிஷ் மக்களும் அயர்லாந்து ...

நிரந்தரப் போர் நிறுத்தம் என்ற பேச்சிற்கே இடமில்லை : சிறிலங்கா அரசு

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போடும் வரை நிரந்தரப் போர் நிறுத்தம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று சிறிலங்க அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. சிறிலங்க அதிபர் ...

புலிகள் நிபந்தனை விதிக்க முடியாது;புலிகள் இப்போது தோற்றுவிட்டார்கள் :பாலித கோஹன்னா.

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட இரண்டு நாள் மோதல் நிறுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் மக்களைக் கட்டாயப்படுத்தி வேலைவாங்கி, பாதுகாப்பு மண் அரண்களை ...

இலங்கை போர் நிறுத்தம் நாடகம் : தா.பாண்டியன்

இலங்கை அரசு அறிவித்துள்ள போர் நிறுத்தம் ஒரு நாடகம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் குற்றம் சாற்றியுள்ளார். அம்பேத்கார் பிறந்த நாளையொட்டி துறைமுகத்தில் ...

Page 13 of 21 1 12 13 14 21