Month: October 2008

அமரிக்கப் பொருளதாரம் அழிவில் : அமரிக்க மத்திய வங்கி

அமெரிக்காவின் பொருளாதார நிலையை இனியும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. பெரும் வீழ்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என வெளிப்படையாக அறிவித்துள்ளது பெடரல் ரிசர்வ் எனப்படும் அமெரிக்க மத்திய ...

கருணாநிதிதான் முதலில் கைது செய்யப்படவேண்டும்:ஜெயலலிதா.

23.10.2008. வைகோ மற்றும் கண்ணப்பன் கைது செய்யப்பட்ட பிறகு அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, அவர்களைக் கைது செய்ய முதல்வர் கருணாநிதிக்கு தார்மீக உரிமை இல்லை, ஏனெனில் தடைசெய்யப்பட்ட ...

பிரிவினையைத்தூண்டியதாக வைகோ கைது!

23.10.2008. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செய்லாளர் வைகோவும், அக் கட்சியின் அவைத்தலைவர் மு.கண்ணப்பனும், நாட்டின் பிரிவினையைத்தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இன்று கைது செய்யப்பட்டனர். வைகோ சென்னையில் ...

ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் கிழக்கு மாகாணத்தின் ஊடகங்களுக்கெதிரான வன்முறை : FMM.

23.10.2008. கிழக்கில் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் மீளக் கொண்டு வந்துள்ளதாக அரசாங்கம் கூறுவதை  கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள் கேலிக்குள்ளாக்குவதாக உள்ளது.   கடந்த ...

மேற்குலகில் மார்க்சின் செல்வாக்கு மீண்டும் பரவுகிறது:டைம்ஸ் பத்திரிகை.

23.10.2008. முதலாளித்துவம் நெருக்கடியில் தத்தளிக்கிறது. மேற்குலகில் மார்க்சின் செல்வாக்கு மீண்டும் பரவுகிறது. ஐரோப்பாவில் மார்க்சின் உன்னதப்படைப்பான மூலதனம் (டாஸ்கேபிடல்) நூல் தொகுப்புகள் பரபரப்பாக விற்பனையாகின்றன. மார்க்ஸ் பிறந்த ...

ஈரானின் அணுசக்தி தளத்தை வேவு பார்த்த புறாக்கள் சிறை பிடிப்பு!

23.10.2008. ஈரானின் நடான்ஸ் பிராந்தியத்திலுள்ள சர்ச்சைக்குரிய யுரேனியம் செறிவூட்டல் தளப்பகுதிக்கு அருகில் இரு உளவுப் புறாக்களை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் சிறைப்பிடித்துள்ளதாக "எதேமாட் மெல்லி' பத்திரிகை செய்தி ...

இலங்கையில் தமிழ் மக்கள் மனிதாபிமான பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள்: சிவ்சங்கர் மேனன்.

22.10.2008. ஒருங்கிணைந்த இலங்கையின் இறையாண்மையை பாதிக்காத வகையில் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண இந்தியா விரும்புகிறது. இலங்கையில் தமிழ் மக்கள் மனிதாபிமான பிரச்சினையை ...

இந்தியாவின் அழுத்தங்களின் உண்மையான நோக்கம் விடுதலைப் புலிகளின் இறுதித் தோல்வியை தடுத்து நிறுத்திக் கொள்வதே:விமல் வீரவன்ச .

22.10.2008. விடுதலைப் புலிகளுக்கு எதிரான படையினரின் நடவடிக்கையை நிறுத்தி போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்த உடனடியாக தலையிடுமாறு கோரி தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் ஒரு பிரிவினர் இந்திய மத்திய அரசிற்கு ...

Page 7 of 21 1 6 7 8 21