Month: October 2008

சென்னையில் முக்கடலையும் வென்றிட்ட கூட்டம் : கருணாநிதி

சென்னை, அக்.25- சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட மனிதச்சங்கிலி குறித்து, தமிழ் இன மக்களின் முக்கடலையும் வென்றிட்ட கூட்டம் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து முதல்-அமைச்சர் ...

சீனாவில் மன்மோகன் சிங்

தனது 3நாள் ஜப்பானிய சுற்றுப்பயணத்தை வியாழக்கிழமை முடித்துக் கொண்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சீனத்தலைநகர் பெய்ஜிங் சென்றடைந்தார்.ஜப்பானில் அந்நாட்டுப் பிரதமர் தாரோ அஸவுடன் மன்மோகன் சிங் ...

கருணாநிதி ஆட்சியைக் கலைக்கவேண்டும்: ஜெயலலிதா

தமிழக முதல்வர் கருணாநிதியைக் கைதுசெய்து தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்கவேண்டும் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் கோரிக்கை விடுத்துள்ளார்.  விடுதலைப் ...

ராஜீவ் காந்தியில் சிலை உடைப்பு,சுப்பிர சுவாமின் அலுவலகம் தாக்குதல்

சென்னையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை பொதுமக்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை  சென்னை கொடுங்கையூர் சின்னாண்டிமடம், சிட்கோ சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தியின் மார்பளவு ...

இலங்கை இராணுவ உயிரிழப்புகள் பற்றி விபரம் வெளியிடுவதை இடைநிறுத்த இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் முடிவு.

24.10.2008. இலங்கையின் வடபகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கையில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதை பாதுகாப்பு அமைச்சகம் இடைநிறுத்தியுள்ளது. நடைமுறை பாதுகாப்பு ...

அமைப்பின் கட்சிக் கொள்கைகளுக்கு எதிராக அறிக்கைகள் விடுவதை கருணா நிறுத்திக்கொள்ள வேண்டும்!:பிள்ளையான் அணி.

24.10.2008. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இடையில் பிளவு ...

இந்தியா இலங்கைக்கு நட்புரீதியான ஆலோசனைகளையே வழங்கும்;எந்தவொரு அழுத்தத்தையும் கொடுக்காது:இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் .

25.10.2008. இந்திய மத்திய அரசாங்கம் என்னதான் அழுத்தங்களை எதிர்நோக்கினாலும் இலங்கைப் பிரச்சினைக்கு என்ன தீர்வை முன்வைக்கவேண்டுமென எந்தவொரு அழுத்தத்தையும் கொடுக்கவில்லையென இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். ...

இலங்கை சர்வதேச நாடுகளின் ஆடுகளமாக பயன்படுத்தப்படும் சூழ்நிலை ஏற்படுவதை இந்தியா விரும்பவில்லை:இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி .

24.10.2008. இலங்கையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் துரதிஸ்டவசமாக அந்த பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்துகின்றன. எது எப்படியிருந்தாலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் ...

Page 6 of 21 1 5 6 7 21