லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
31.01.2009. முல்லைத்தீவில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தற்போது 4 இலட்சம் பேர் சிக்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ள ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜயலத் ஜயவர்த்தன இவர்களில் 2.000 பேர் கர்ப்பிணித் தாய்மார் என்றும் தகவல் வெளியிட்டுள்ளதுடன்;வன்னியில் சிக்கியுள்ள...
Read moreசென்னை: இலங்கை அரசு பிரபாகரனை பிடித்தவுடன் இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பிரபாகரனை இந்தியாவில் வைத்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. சட்டசபையில் இன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது...
Read moreகொழும்பு: இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லை என ஐநா. தெரிவித்துள்ளது. இலங்கை வன்னிப் பகுதியில் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் எதிராக நடக்கும் கொடூரமான தாக்குதல்களை 48 மணிநேரம் நிறுத்துவதாகவும் அதற்குள் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள...
Read moreகடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த கடற்படையினரின் படகுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முற்பட்ட புலிகளின் தற்கொலைப் படகொன்று இன்று அதிகாலை தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, முல்லைத்தீவு கடற்பரப்பின் பாதுகாப்பு கடற்படையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதற்காக கடற்படையினரின் ரோந்துப் படகுகள் மற்றும் டோராப் படகுகள் போன்றன...
Read more30.01.2009. ஊடகப் படுகொலைகளை நிறுத்துக ! ஊடகத்தை சுதந்திரமாக விடுங்கள்! அரங்கக்கூட்டம் லசந்த விக்கிரமதுகங்க நினைவாக சிறிலங்காவில் நடக்கும் ஊடகப் படுகொலை உடனடியாக நிறுத்தக்கோரும் ஆதரவுக்கூட்டத்திற்கு தமிழ்ச் சமூக ஊடகங்களையும் ஆதரவாளர்களையும் ஒத்துழைப்பு நல்கும்படி ‘சுழியப்பகுதி” என்னும் போரற்ற...
Read moreஇலங்கையில் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், அங்கு போரை நிறுத்தக்கோரி மத்திய அரசை வலியுறுத்தியும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற சட்டக்கல்லூரி மாணவர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கைத் தமிழர்கள்...
Read moreவன்னிப் பிரதேசத்தில் சுமார் 250,000 சிவிலியன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். யுத்தம் காரணமாக அதிகளவான சிவிலியன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக...
Read moreஇலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து தமிழர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக 48 மணி நேரம் போரை நிறுத்துவதாக அதிபர் ராஜபக்சே அறிவித்து உள்ளார். வற்புறுத்தல் இலங்கையில் முல்லைத்தீவு நகரை கைப்பற்றியுள்ள சிங்கள ராணுவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.