லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
முத்துக்குமார். கடைசியாக எழுதிய கடிதம் விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை… அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே… வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என்...
Read more30.01.2009.உலக நாடுகளுக்கு உபன்யாசம் செய்து வந்த முதலாளித்துவ நாடுகளே இன்றைய சர்வதேச பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று ரஷ்ய பிரதமர் புடினும், சீனப்பிரதமர் வென்ஜியா பவ்வும் குற்றம் சாட்டினர். முதலாளித்துவ நாடுகளால் உருவாக்கப்பட்ட இந்த நெருக்கடியில் இருந்து உலகப்பொருளா...
Read more29.01.2009. இலங்கை படையினரின் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் க.வே.பாலகுமாரன் படுகாயமடைந்துள்ளார். உடையார்கட்டுப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை படையினர் நடத்திய தாக்குதலில் இவர் படுகாயமடைந்த நிலையில் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் இது தொடர்பாக...
Read more29.01.2009. முல்லைத்தீவினை கைப்பற்றி எமது படைவீரர்கள் பெற்றுள்ள வெற்றிக்கு இந்தியாவின் நிலைப்பாடும் ஆதரவுமே முக்கிய காரணம் என்று மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார். கண்டி ஹில்டொப் ஹோட்டலில் நடைபெற்ற இந்தியாவின் 60 ஆவது குடியரசுதின வைபவத்தில்...
Read moreஇலங்கைத் தீவில் நிகழ்ந்துவரும் போர் தொடர்பாக சிறிலங்க அரசு அளித்த ‘விரிவான விளக்கங்கள்’ தனக்கு திருப்தியளிப்பதாக உள்ளது என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று காலை கொழும்பு சென்ற அயலுறவு அமைச்சர்...
Read more29.01.2009. இஸ்ரேல் தாக்குதலால் நொறுங்குண்ட காசா மக்களுக்கு மனித நேய உதவி அளிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை வெளியிட மறுத்த பிபிசி பிரிட்டிஷ் மக்களின் கடும் கோபத் துக்கு ஆளாகியுள்ளது. பிரிட்டிஷ் அரசின் நிதியுதவியுடன் நடைபெற்று வரும் சுயாட்சி கொண்ட...
Read moreஊடகப் படுகொலைகளை நிறுத்துக ! ஊடகத்தை சுதந்திரமாக விடுங்கள்! அரங்கக்கூட்டம் லசந்த விக்கிரமதுகங்க நினைவாக சிறிலங்காவில் நடக்கும் ஊடகப் படுகொலை உடனடியாக நிறுத்தக்கோரும் ஆதரவுக்கூட்டத்திற்கு தமிழ்ச் சமூக ஊடகங்களையும் ஆதரவாளர்களையும் ஒத்துழைப்பு நல்கும்படி 'சுழியப்பகுதி' என்னும் போரற்ற...
Read more27.01.2009. இலங்கை அரசுக்கு உதவுவதற்காக, மத்திய அரசு தற்போது நவீன ரக பீரங்கிகளையும், இராணுவ தளபாடங்களையும் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் இருந்து ரெயில் மூலம் தமிழகம் வழியாக கொச்சி கொண்டு செல்லப்பட்ட இந்த இராணுவ தளபாடங்கள் அங்கிருந்து...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.