இன்றைய செய்திகள்

Tamil News articles

02.02.2009. இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு இராணுவ உதவிகளை வழங்கியது கருணாநிதிக்கு முன்பே தெரியும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஜெயலலிதா நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு எந்த எந்த...

Read more

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகம் முன்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உண்ணாவிரதப் போராட்டமொன்றில் தற்போது ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 6 மாதங்களுக்கு முன்பு அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்ட எல்லையிலுள்ள காட்டில்...

Read more

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட மூன்று ஆட்லறித் தாக்குதல்களில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டிருப்பதாக கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ் தெரிவித்தார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து கொல்லப்பட்டவர்களின் சடலங்களை மீட்பதற்கு பணியாளர்கள்...

Read more

01.02.2009. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஒபாமா, குவான்டநாமோவில் உள்ள யு.எஸ். கடற்படை தளத்தை எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் கியூபாவிடம் தரவேண்டும் என்று பிடல் காஸ்ட்ரோ கோரிக்கை வைத்துள்ளார். கியூப அரசு நடத்தும் கியூபாடிபேட் டாட் காம் இணையதளத்தில் அவர்...

Read more

தமிழீழ விடுதலை புலிகளுக்கு சார்பான கருத்துக்களை அயல் நாட்டு தூதுவர்களும், ஊடகவிலாளரும் வெளியிட்டுவருவதினால் இவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளர். ஜெர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவற்றின் தூதுவர்கள் புலிகளுக்கு சார்பான கருத்துக்களை...

Read more

இலங்கையில் தமிழ் மக்கள் மோதலில் பலியாவதை கண்டிக்கும் வகையில் இன்று சனிக்கிழமையன்று லண்டனில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் அதில் கலந்துக் கொண்டனர். லண்டன் நகரின் முக்கிய வீதிகளில் நடந்த இந்த பேரணியில் எதிர்பார்த்ததை விட அதிகமாக...

Read more

நாகேஷ் இறந்துவிட்டார். மீள கட்டியெழுப்ப முடியாத ஒரு சகாப்தம் அவருடன் முற்று‌ப் பெறுகிறது. தமிழ்‌த் திரையுலகின் வற்றாத நகைச்சுவையின் பேரூற்று அவர். மக்கள் திலகம், நடிகர் திலகம் என்ற இரு பிரமாண்டங்களை‌க் கடந்து தனது பிரகாசத்தை தக்கவைத்துக் கொண்ட...

Read more

31.01.2009. வடபகுதியில் நடைபெறும் மோதல்கள் குறித்த செய்திகளை வெளியிடுவதற்கு ஊடகங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை அரசாங்கம் நீக்கவேண்டுமென எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மோதல்கள் தொடர்பான செய்திகளை உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் சுதந்திரமாக வெளியிடுவதற்கு அரசு அனுமதிக்கவேண்டுமென பாரிஸை...

Read more
Page 1119 of 1266 1 1,118 1,119 1,120 1,266