ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி கடற்கரையிலிருந்து முல்லைத்தீவு நோக்கி 14 வழக்குரைஞர்கள் கள்ளத்தோணியில் புறப்பட்டனர். 14 பேரையும் தமிழக கடலோர காவல்துறையினர் கைது செய்தனர். இன்று நண்பகல் 12.30 மணியளவில் தூத்துக்குடி கடற்கரையிலிருந்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்...
Read more







