லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி கடற்கரையிலிருந்து முல்லைத்தீவு நோக்கி 14 வழக்குரைஞர்கள் கள்ளத்தோணியில் புறப்பட்டனர். 14 பேரையும் தமிழக கடலோர காவல்துறையினர் கைது செய்தனர். இன்று நண்பகல் 12.30 மணியளவில் தூத்துக்குடி கடற்கரையிலிருந்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திபுரம் பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் இன்று நடத்திய கண்மூடித்தனமான கொலைத் தாக்குதலில், இதுவரை 80 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 200 பேர் காயமடைந்துள்ளதாகவும், தாக்குதல் நடைபெற்ற பகுதி கண்கொண்டு பார்க்க முடியாத...
Read moreவன்னியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊழியர்கள் உடனடியாக குறித்த பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டுமென கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி டொணால்ட் பெரேரா...
Read moreதப்பிச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்ய விசேட பிரிவொன்று விமான நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட புலனாய்வுப் பிரிவொன்று 24 மணி நேரமும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டைவிட்டு...
Read moreஇலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள வன்னி பகுதியில் சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் தங்கியிருப்பதால், அங்கு கடும் உணவுப்பற்றாக்குறை நிலவுவதாக ஐநா உணவு நிவாரண முகமை தெரிவித்துள்ளது. . இலங்கையின் வடக்குப்பகுதியில் நடந்து வரும் சண்டையால்...
Read moreகோலாலம்பூர்: இலங்கையில் கொல்லப்பட்டு வரும் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற வலியுறுத்தி மலேசியாவில் இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார். தமிழகத்தில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன் ஆகியோர் தீக்குளித்து...
Read moreஇலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவதில் முதல் அமைச்சர் கருணாநிதி மற்ற தலைவர்களுக்கு எல்லாம் முதலிடத்தில் இருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவை சார்பில் இன்று நடைபெற்ற பேரணியின் முடிவில் பேசுகையில்...
Read more02.02.2009. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதுவர் உள்ளிட்ட, வெளிநாட்டுத் தூதுவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரி கூறியிருப்பது தம்மைத் திருப்திப்படுத்தவில்லையென பேர்லின் தெரிவித்துள்ளது. “தறவான புரிந்துணர்வுகள் ஏற்பட்டால் அது பேச்சுவார்த்தைகள்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.