இன்றைய செய்திகள்

Tamil News articles

''இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வுதான் ஒரே தீர்வு'' என்று மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். கனடா நாட்டு அயலுறவுத்துறை அமை‌ச்ச‌ர் லாரன்ஸ் கேனன், மத்திய அயலுறவுத்துறை அமை‌ச்ச‌ர் பிரணாப் முகர்ஜியுடன் தொலைபேசியில் பேசி, இலங்கை நிலவரம்...

Read more

இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களின் காரணமாக ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலம் குறித்து ஐக்கிய நாடுகளின் சுயாதீனப் பிரதிநிதிகள் குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமையினால் குற்றவாளிகள் தொடர்ந்தும் வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை...

Read more

இலங்கை தமிழ் மக்கள் மீது இந்திய மத்திய அரசாங்கம், தமிழக ஆட்சியாளர்கள் கொண்டுள்ள அக்கறை தொடர்பில் பூரண திருப்தியில்லையென்ற போதும் எம் மக்களுக்காக தமிழக மக்களின் உணர்வு பூர்வமான போராட்டங்கள் உணர்ச்சிவசப்படச் செய்வதோடு தலைவணங்கச் சொல்கிறது. எனவே இலங்கையில்...

Read more

இல‌ங்கை‌யி‌ல் அ‌ப்பா‌வி ‌த‌மிழ‌ர்க‌ள் ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌ம் ‌சி‌ங்கள அரசை க‌ண்டி‌த்து‌ம், இல‌ங்கை‌யி‌ல் உடனடியாக போரை ‌நிறு‌த்த வ‌லியுறு‌‌த்‌தியு‌ம் வரு‌ம் 12‌ம் தே‌தி நாடாளும‌ன்ற‌ம் மு‌ன்பு போராட்டம் நடத்துவதற்காக ஈழ‌த் த‌மிழ‌ர் தோழமை‌க் குர‌ல் அமை‌ப்‌பின‌ர் டெல்லி...

Read more

பெரும் எதிர்பார்ப்புகளுடன் கிழக்கு மாகாணசபையை ஆரம்பித்தாலும் தற்போது எதுவும் செய்யமுடியாதுள்ளது. 8 மாதங்களிற்கு முன்  அங்கீகரிக்கப்பட்ட சட்டமூலத்தை கூட அரசு அமுல்படுத்தும் அதிகாரத்தை வழங்கவில்லை. மாகாணசபையினால் உருவாக்கப்பட்ட இன உறவுப்பணியகத்தைக் கூட சட்டரீதியாக அமுல்படுத்த இயலாது. இவ்வாறு கிழக்கு...

Read more

10.02.2008. இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறுவதாக எவரும் பேசுவார்களெனில் அது, வெறும் "குப்பையே' என இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். அத்துடன், அப்படி எவரும் பேசுவாரெனில் பேசுபவருக்கு இனப்படுகொலை என்ற வார்த்தைக்கு அர்த்தம்...

Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 90 பேர் படுகாயமடைந்துள்ளனர். விசுவமடுவின் வடக்குப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாமில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண்...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினரான பின்னர், கிழக்கு மாகாண அபிவிருத்தியில் தான் நேரடியாக தலையிட்டு, அபிவிருத்தியை துரிதப்படுத்தப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். இந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க தனக்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட உள்ளதாகவும்...

Read more
Page 1117 of 1266 1 1,116 1,117 1,118 1,266