லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
17.03.2009. வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா என்று மில்லியன் டாலர் கேள்விக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து உள்ளனர். பூமிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத மூன்று புதிய வகை பாக்டீரியாக்களை பூமியின் மேல் பகுதியில் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்....
Read more17.03.2009. இலங்கையில் தற்பொழுது நடைபெற்றுவரும் மோதல்கள் மற்றும் இடப்பெயர்வுகள் குறித்து கடந்த சில மாதங்களாக சர்வதேசம் கடைப்பிடித்து வந்த நிலைப்பாட்டில் மாற்றங்கள் தோன்றியுள்ளன. குறிப்பாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கின்டன் தொலைபேசி மூலம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த...
Read more17.03.2003. இரண்டு இந்திய விமானங்களில் ஏற்றிவரப்பட்ட இந்திய இராணுவம் சார்ந்த மருத்துவக் குழுவினர் தற்போது புல்மோட்டை பிரதேசத்தில் வெளிக்கள வைத்திய நிலையம் ஒன்றை அமைத்து அங்கு செயற்பட்டு வருகின்றனர். புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுடன் அரச படையினர் கடும் யுத்தத்தில்...
Read more16.03.2009. இலங்கையின் வடக்கே சேவையாற்றிவந்த தமது உள்ளூர் பணியாளர் ஒருவரையும் அவரது குடும்பத்தினரையும் இவ்வார இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அமைப்பில் பலவந்தமாக ஆட்சேர்த்திருப்பதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இன்று குற்றஞ்சாட்டியிருக்கிறது. வன்னியில் பணியாற்றிவந்த பணியாளர் ஒருவரையும்,...
Read more16.03.2009. அல்ஹைடா இயக்கத் தலைவர்கள் ஒசாமா பின்லேடனால் வெளியிடப்பட்டதாகக் கருதப்படும் புதிய ஒலிநாடாவொன்றை அல்ஜசீரா தொலைக்காட்சி ஒலிபரப்பியுள்ளது. இதில் அரேபியத் தலைவர்கள் மேற்குலக நாடுகளுடன் இணைந்து முஸ்லிம்களுக்கெதிராக சதி முயற்சிகளை மேற்கொள்வதாக பின்லேடன் குற்றஞ்சாட்டியுள்ளார். இவ் ஒலிநாடா எவ்வாறு...
Read more16.03.2009 ராஜித சேனாரட்ன, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் அடங்கலாக அரசாங்கம் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய குழுவொன்றை நியமித்துள்ளது. இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை குமார் ரூபசிங்கவே செய்கிறார். எனவே, இவர்கள் மூலம்...
Read more15.03.2009. வன்னிப்பகுதியில் இடம்பெற்றுவருகின்ற மோதல்களால் சுமார் 60 ஆயிரம் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக "யுனிசெப்' அமைப்பு தெரிவித்துள்ளது. மனிதாபிமான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை மோதல் காரணமாக பெருமளவு சிறுவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் நூற்றுக்கணக்கான சிறுவர்கள்...
Read moreபாரீஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலம் வெற்றிகரமாக நடந்தேறியது வதிவிட அனுமதியற்று பிரான்ஸில் வாழும் அனைத்து மக்களுக்கும் வதிவிட அனுமதி வழங்கக் கோரி பிரான்ஸ் பாரீஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலம் வெற்றிகரமாக நடந்தேறியது. இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் சமூகப் பாதுகாப்பு...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.