இன்றைய செய்திகள்

Tamil News articles

மோதல்கள் நடைபெறும் இலங்கையின் வடபகுதியிலிருந்து இதுவரை 192,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. பதிவுசெய்துகொள்ளப்பட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்குப் புதியவரவுகள் மாத்திரமன்றி, நாளாந்தம் இடம்பெயர்ந்து வருபவர்கள் குறித்த சரியான...

Read more

விடுதலைப் புலிகள் தமிழர்களைத் தாக்குவதாலும் அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்துவதாலுமே தமிழர்கள் அதிகளவில் உயிரிழப்பதாக திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக் கட்சியின் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.அழகிரியை ஆதரித்து பண்ருட்டியில் நடைபெற்றக் கூட்டத்தில்...

Read more

""லண்டனில் 33 ஆயிரம் தமிழ் மக்கள் இருக்கின்றனர். ஆனால் வடக்கில் இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு எவரேனும் எந்த உதவிகளையும் வழங்கவில்லை. ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமும், சிங்கள மக்களுமே அம் மக்களுக்கு உதவி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்த் தேசியக்...

Read more

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சமஷ்டி முறைமையே சிறந்த தீர்வுத்திட்டமாகவுமென நேர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கூறினார். “இலங்கைப் பிரச்சினைக்குச் சிறந்த தீர்வுத்திட்டமாக சமஷ்டி முறமையை முன்வைக்கலாம். கடந்த 2002 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் இந்தத் தீர்வுத்திட்டம்...

Read more

இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, வடபகுதியில் மோதல் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள மக்களின் நிலை மிகவும் பயங்கரமாக உள்ளதாக கூறியுள்ளது. பொதுமக்களை விடுவிக்க வேண்டும் என விடுக்கப்படும் கோரிக்கைகளை விடுதலைப் புலிகள் தொடர்ந்து...

Read more

சுமித்ரா மித்ரா 45 வருடங்களுக்கு மேலான காலத்திற்கு கம்மியூனிஸ்ராக இருந்து வருகிறார். அது அதனது தீவிரவாத ஆரம்ப நாட்களிலிருந்து இன்று 30 ஆண்டு காலப்பகுதியில் மேற்கு வங்காளத்தைப் பரிபாலிக்கும் நிலைக்கு வந்துள்ளமையைப் பார்த்து வந்துள்ளார். 60 வயதான மித்ரா...

Read more

திங்கள் இரவு 10 வயோதிபர்களின் சடலங்கள் வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள வயோதிபர்களின் மரணங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. கடந்த திங்கட்கிழமை இரவு மட்டும் நலன்புரி நிலையங்களில் இறந்த பத்து வயோதிபர்களது...

Read more

வவுனியாவின் வடக்குப்பகுதியிலுள்ள இடம் பெயர்ந்த தமிழ் அகதிகள் தடுப்பு முகாமிலிருந்து பிரித்தானிய சனல் 4 தொலைக் காட்சிச் சேவைக்குக் கிடைத்த செய்திகள் பிரகாரம் இளம் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவிற்கு உள்ளாவதக தெரியவருகிறது. அரசு சாரா ஊடகவியளார்கள் சுதந்திரமாக...

Read more
Page 1073 of 1266 1 1,072 1,073 1,074 1,266