பிரதான பதிவுகள் | Principle posts

ரிசானா விவகாரம் குறித்து மரணதண்டனைக்கு எதிரான…

ரிசானா விவகாரம் குறித்து மரணதண்டனைக்கு எதிரான தமிழ்நாடு மற்றும் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டறிக்கை. இலங்கை இஸ்லாமிய பெண்ணான ரிசானா நபீக் சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்ற நிலையில்...

Read more
கைலாசபதி பற்றி மீள்பார்வை : லெனின் மதிவானம்

மார்க்சிய தளத்தில் நின்று கைலாபதியை ஆய்வு செய்தவர்கள் அவரது மார்க்ஸிய பார்வை தமிழியல் சூழலில் எத்தகைய பங்களிப்புகளை வழங்கியிருக்கின்றது என்பதை சிறப்பாக எடுத்துக்காட்டியள்ளனர். அதேசமயம் இனக் குழு சமூகச் சூழலில் ஐரோப்பிய வர்க்க ஆய்வு முறையை அப்படியே பிரயோகிக்க...

Read more
சென்கந்தையாவும் அத்வானியின் மருமகளும் : முள்ளிவாய்க்கால் மனிதப் பிணங்களின் மீது

£370,259 பவுண்ஸ்களை கையூட்டாகக் கொடுத்து எயர் இந்தியா ரிக்கட் விற்பனையாளருக்கான பிரித்தானிய தனி உரிமத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர்-இந்திய அரசு இலங்கை அரசோடு இணைந்து நடத்திய வன்னிப் படுகொலைகளின் போது £370,259 பணத்தை இந்தியக் கொலைகாரர்களிடம் கொடுத்துவைத்துவிட்டு எப்படி மக்களுக்காகப்...

Read more
அசோக் யோகனிடம்   கேள்வி…..

நேசனை 1983ம் ஆண்டிலிருந்து தெரியுமென நினைக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் உமா மகேஸ்வரனுக்கு இரண்டு ‘’விசுவாச ரசிகர் மன்ற மையங்கள்’’ இருந்தன. ஒன்று சுழிபுரம் ; மற்றையது கொக்குவில். கொக்குவில் ‘விசுவாச மையத்திலிருந்து’ வந்தவர்தான்

Read more
குச்சு கொளுத்தி இராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கும் திருமாவளவன் (கோப்பு படம்)

மொத்தத்தில், சமூகத்தின் வளர்ச்சிப்போக்கில் பண்பாட்டுரீதியாக மெல்ல மங்குகின்ற சாதி உணர்வை, சாதிய பிழைப்புவாத வாக்கு வங்கி அரசியல் புளி போட்டு விளக்கிப் புதுப்பித்திருக்கிறது. அடையாள அரசியல், சாதி மற்றும் உட்சாதி உணர்வுகளுக்குக் கௌரவமும் அந்தஸ்தும் தேடித்தந்திருக்கிறது!

Read more
பாகிஸ்தானில் காத்ரியின் மக்கள் எழுச்சி – தங்கச் சுரங்கம் பின்னணியில் : சபா நாவலன்

2012 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் அமரிக்க செனட் சபையில் பலோச்சிஸ்தான் -Balochistan-மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் பாக்கிஸ்தான் அரசைக் கோருவதாகத் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.-சிலி நாட்டின் எஸ்கடோடியா தங்கச் சுரங்கத்தில் பெறப்படும் தொகையை விட அதிகளவான தங்கத்தை பலோச்சிஸ்தானில்...

Read more
பல்கலைக்கழக மாணவர்கள் எங்கே : அச்சுறுத்தலும் பின்புலமும்

அவரவர் தமது அடையாளங்களுக்காக ஆங்காங்கே போராட்டம் அறிக்கை என்று வெளியிட்டுவிட்டு அடங்கிப் போயுள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் மயான அமைதி நிலவுகிறது.

Read more
வால்காவிலிருந்து கங்கை வரை(4) : ராகுல்ஜி

பின்பு நிஷா குடும்பத்தின் தலைவியாக ஆனதும் அவளுடைய சகோதரர்களோ அல்லது புத்திரர்களோ அடிக்கடி மாறிவரும் அவளுடைய காதல் வேட்கையை தடுப்பதற்கு சக்தியற்றவர்களாகிவிட்டனர். ஆகையால் இப்பொழுது ஜீவந்தர்களாயிருக்கும் நிஷாவினுடைய மக்கள் ஏழு பேரில், யாருக்கு யார் தகப்பன் என்று எப்படிச்...

Read more
Page 185 of 305 1 184 185 186 305