பிரதான பதிவுகள் | Principle posts

சிவதாசனின் நேர்காணல் நீக்கப்பட்டது : BBC  தமிழோசையின் நம்பகத் தன்மை கேள்விக்கு உள்ளானது!

மக்களின் வரிப்பணத்தில் கல்விகற்று, கொன்றுபோடப்பட்ட மக்களின் பிணங்களின்மேல் நடந்துவந்து அகதிகளாகி புலம்பெயர் நாடுகளில் மருத்துவ சேவையாற்றி வாழ்வாங்கு வாழும்...

Read more
அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 03

முன்னிலை சோசலிச கட்சியும், மகிந்தாவும் ஓரே புள்ளியில் சங்கமிக்கின்றனர். மேலும் இந்த புகலிட அரச ஆதரவாளர்கள் தமது சுய திருப்திக்கான விருப்பங்களிலிருந்து, மகிந்த அரசிடமிருந்து தாங்கள் பெறும் ‘’உச்ச கட்ட லாபங்களிலிருந்தே’’ தமது அரசியலை தீர்மானிக்கின்றார்கள்.

Read more
வால்காவிலிருந்து கங்கை வரை(5) : ராகுல்ஜி

அவளுடைய மார்பையும் தோளையும் தழுவி ஆலிங்கனம் செய்வது அந்த வாலிபர்களின் மார்பும் தோள்களும்தான். அப்பொழுதெல்லாம்,பாவம், சூரஸ்ரவனுக்கு, திவாவின் ஒரு முத்தம், ஓர் ஆலிங்கனம், ஏன், அவளுடைய காதல் பார்வையுங்கூடக்கிடைக்கவில்லை.

Read more
நலிவுறும் பொருளாதார நன்னிலை உணர்வும் அச்சுறுத்தும் ஆளுமை நெருக்கடியும் : முத்துகிருஷணா சர்வானந்தன்

பிரதம நீதியரசர் மீதான தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான குற்றப் பிரேரணையினால் ஏற்பட்டுள்ள பரந்தளவான அதிர்ப்தியை கட்டுப்படுத்தும் முகமாக அரசதுறைக்கு ஆட்சேர்ப்பு செய்து மற்றும் சம்பள உயர்வு வழங்கி; நடுத்தர வர்க்கத்தினரையும்,

Read more
சண்முகதாசனை மதிப்பிடுவதன் மூலம் புரட்சிகர பாட்டாளிவர்க்க கட்சியை கட்டுவதற்கான சீராக்கல் இயக்கத்தை முன்னெடுக்கலாம் : இ.தம்பையா

இலங்கை அரசாங்கமும் சிங்களப் பேரினவாத சக்திகளும் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடரறா ஒரு நிலப்பரப்பில் மிக நீணட காலமாக வாழ்ந்து வரும் ஒரு தேசம் என்ற உண்மையையும் அதனால் அவர்களுக்கு சுயநிர்ணயத்திற்கான உரிமை உண்டு என்பதையும்...

Read more
அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 02

முன்னிலை சோசலிச கட்சி பற்றி ... இவர்கள் இலங்கை, மேற்குலக நாடுகளின் "தயாரிப்பு"க்களோ என நான் சந்தேகம் கொள்கிறேன். முள்ளிவாய்காலுக்குப் பின் இலங்கையில் புதிய விடுதலைச்சிந்தனைகள் தமிழ் பிரதேசங்களிலும், தென்னிலங்கையிலும் உருவாகாமல் இருப்பதற்கு இவ்வாறான ”இடதுசாரி அமைப்பு” என்ற...

Read more
முஸ்லீம் -ஆர்வலர்களின் -கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள் : ப.வி.ஸ்ரீரங்கன்

சாதரணமாக இந்த ரிஷானாவுக்கு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சர்வதேச அமைப்புகளே இறுக்கமாகப் போராடியுள்ளதைக்கூட இவர்கள் கவனிக்காது அறிக்கை எழுதுவது பெரும் மோசடியானது.

Read more
ரிசானா விவகாரம் குறித்து மரணதண்டனைக்கு எதிரான…

ரிசானா விவகாரம் குறித்து மரணதண்டனைக்கு எதிரான தமிழ்நாடு மற்றும் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டறிக்கை. இலங்கை இஸ்லாமிய பெண்ணான ரிசானா நபீக் சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்ற நிலையில்...

Read more
Page 184 of 305 1 183 184 185 305