பிரதான பதிவுகள் | Principle posts

பன்றித்தொழுவத்தில் கொல்லப்பட்டவர்களின் இரத்தவாடையும் வரலாற்றுத் துரோகமும்

உலகில் எந்தப்ப்க்கம் திரும்பினாலும் வீரம் செறிந்த மக்களின் போராட்டம் அதிகாரவர்க்கத்தை அதிரவைக்கிறது. இவர்களை அனைவரது எதிரிகளோடும் கைகோர்த்துக்கொண்டு பிரித்தானியப் பாராளுமன்ற வளாகத்திலிருந்து 'தமிழ்த் தேசிய இனம் உங்களின் எதிரிகள்' என்று பிரகடம் செய்திருக்கிறார்கள் ஜீரிஎப் உம் அதன் விசில்களும்.

Read more
2013 – இலங்கை குறித்து அமரிக்காவின் திட்டங்கள் என்ன ? : நிவேதா நேசன்

இலங்கையில் தோற்றுவிக்கப்படும் எழுச்சிகளும் மொட்டையான சுலோகங்களும் அரசின் அடிப்படைக் கட்டமைவினைச் சிதைக்கின்றனவா என்ற கேள்வி இன்று முதன்மையானது.

Read more
அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 05

ஈ.என் .டி.எல் .எப் எனும் ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணியை தொடங்கினோம். இந்தப் பெயரை முன்மொழிந்தது ரமேஸ் எனும் அற்புதனகும். நாங்களும் இப் பெயரை ஏற்றுக்கொண்டோம். டக்ளஸ் குழுவினரோடு என்.எல்.எப்.ரி யிலிருந்து பிரிந்து வந்த பி.எல்.எப்.ரி தோழர்களும், ஈரோசிலிருந்து...

Read more
பாலச்சந்திரன் கொலையும் தவணை முறை உணர்ச்சியும் : கலாதரன்

திட்டமிட்ட குடிடியேற்றங்கள் எந்தத் தடையும் இன்றி நடைபெறும். புத்தர் சிலைகளால் கோவில்களும் பள்ளிவாசல்களும் நிரப்பப்படும், இலங்கையின் வரைபட எல்லைகள் வெட்டித் திருத்தப்படும், இராணுவத்தில் பெண்கள் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள், இலவசக் கல்வி அழிக்கப்படும், தெற்காசியாவின் சுற்றுலா மையமாக இலங்கை மாற்றப்படும்,...

Read more
ராஜபக்சவின் தமிழ் நண்பர்கள் : சபா நாவலன்

ராஜபக்சவின் நண்பர்களான இவர்கள் தமது அரசியல் வங்குரோத்துத் தனத்தால் ஏகாதிபத்தியங்களின் நேரடி முகவர்களாகவும் உளவாளிகளாகவும் உலா வருகிறார்கள். தமிழ் சமூகத்தின் சாபக்கேடுகளான இவர்கள் துடைத்தெறியப்படவேண்டும்.

Read more
உண்மையத் திட்டமிட்டு மறைத்த BBC : பெப்.25 இல் வழக்கு

பிரித்தானியாவின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 15 ஆவது பிரிவின் படி பயங்கரவாத அமைப்புக்கள் எனச் சந்தேகப்படும் அமைப்புக்களுக்குப் பணம் வழங்குவது சட்டப்படி குற்றம்.

Read more
அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 04

நான் பிரான்ஸ் வந்ததன் பின்பே எனக்கு இரயாகரனுடனான தொடர்பு ஏற்பட்டது. இக் காலங்களில் இரயாகரன் பற்றியும், இவ் வங்கி கொள்ளையில் எடுக்கப்பட்ட நகைகள், பணங்கள் தொடர்பாக பல்வேறு செய்திகள் என்னை வந்தடைந்தன. இவற்றை இரயாகரனின் மிக நெருங்கிய உறவினர்களும்,...

Read more
வால்காவிலிருந்து கங்கை வரை(6) : ராகுல்ஜி

அந்த வாலிபவர்கள் உன்னிடம் வேண்டி ந்ன்றார்கள். நீ அள்ளீ அள்ளிக் கொடுத்தாய். அவர்கள் முத்தம் கேட்டார்கள். நீ முத்தம் கொடுத்தாய். ஆலிங்கனத்துக்கு யாசித்தார்கள்; நீ ஆலிங்கனம் செய்தாய். நம்முடைய கூட்டத்தில். வேட்கையில் விதுரனும் நாட்டியத்தில் சதுரனும் திடசரீரனும், அழகனுமான...

Read more
Page 183 of 305 1 182 183 184 305