பிரதான பதிவுகள் | Principle posts

ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? தோழர் மருதையன் நேர்காணல்!

தற்போதைய சூழலின் அவசரமான, பரபரப்பான தருணத்தில் சவடால்கள், வீராவேசமான முழக்கங்கள், இரத்த உறவு சென்டிமெண்டுகள் இன்னபிற ஜோடனைகள் ஏதுமின்றி வழிமுறையிலும், இலக்கிலும் கொள்ள வேண்டிய பாதை குறித்து எளிமையாக மட்டுமின்றி

Read more
லயோலா கல்லூரி மாணவர்கள் கைது : பாசிஸ்ட் ஜெயலலிதா போலிஸ் வன்முறை!

லயோலாக் கல்லூரி மாணவர்களின் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை ஜயலலிதா பாசிச அரசின் பொலீஸ் படை இடை நிறுத்தியது. மாணவர்களைக் கைது செய்து ராயாபேட்டை மருத்துவமனையில் சேர்த்துள்ளது.

Read more
அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 07

மட்டக்களப்பு சிறையிலிருந்த தோழர்கள் வேறு சிறைக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக நாம் அறிந்தோம். எனவே விரைவாக தோழர்களை அங்கிருந்து வெளியில் எடுக்கவேண்டிய அவசிய நிலை எங்களுக்கு உருவாகியது. அந் நேரத்தில் எங்களிடம் எந்தவித ஆயுதங்களும் இருக்கவில்லை.

Read more
சாவேஸ் என்ற சகாப்தமும் சோசலிசப் புரட்சியும் : சபா நாவலன்

அமரிக்காவின் இருதயத்தில் குடிகொண்டிருக்கும் உலகவங்கி தனது அறிக்கையில் ஒப்புதல் வழங்குவது போல 2003 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வறுமை 50 வீதத்தால் வீழ்சியடைந்துள்ளது. அதேவேளை பாடசாலைகளதும் கல்லூரிகளதும் எண்ணிக்கை இரண்டுமடங்காக அதிகரித்துள்ளது.

Read more
வால்காவிலிருந்து கங்கை வரை(7) : ராகுல்ஜி

அவனால் பதில் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் தயங்கி, 'நான் சிறிது விலகிப் போய்ப் பார்த்தேன் திவா! நீ எவ்வளவு அழகுடன் விளங்கினாய்! இன்னும் கொஞ்ச தூரம் சென்று நோக்கினேன். அப்பொழுதும் உன்னுடைய சோபை, உன்னுடைய காந்தி மிக மிகப்...

Read more
80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள்  (முதலாம் பாகம்) : கிளிங்டன்

திடீரென நாம் தங்கியிருந்த வீட்டிற்கு அருகாமையில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்பட்டது. வெளியில் சென்று நான் பார்த்த போது தமிழர்களுக்கு எதிரான வன்முறை கொழும்பில் ஆரம்பமாகிவிட்டதாகத் பேசிக்கொள்கிறார்கள்.

Read more
அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 06

1983 யூலைக்குப் பின் யாழ்ப்பாணத்திலும் அரசியல் வகுப்புக்களும், அரசியல் மயப்படுத்தலும், களப்பணியும் தீவிரமாக உருவாகிக்கொண்டுவந்தன. இதன் காரணமாக அரசியல் கல்வியூட்டல் பிரதேச வேறுபாடுகளை , சாதிய முரண்பாடுகளை களைவதிலும், அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான - அதனை நோக்கிய வேலைத்...

Read more
பன்றித்தொழுவத்தில் கொல்லப்பட்டவர்களின் இரத்தவாடையும் வரலாற்றுத் துரோகமும்

உலகில் எந்தப்ப்க்கம் திரும்பினாலும் வீரம் செறிந்த மக்களின் போராட்டம் அதிகாரவர்க்கத்தை அதிரவைக்கிறது. இவர்களை அனைவரது எதிரிகளோடும் கைகோர்த்துக்கொண்டு பிரித்தானியப் பாராளுமன்ற வளாகத்திலிருந்து 'தமிழ்த் தேசிய இனம் உங்களின் எதிரிகள்' என்று பிரகடம் செய்திருக்கிறார்கள் ஜீரிஎப் உம் அதன் விசில்களும்.

Read more
Page 182 of 305 1 181 182 183 305