இலங்கைப் பெண்பணியாளர் ஒருவருக்கு தற்போதைய நிலைமையின்படி சுமார் 100 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகின்றது, 71 வீதமானவர்கள் இதை விட குறைந்தளவு அதாவது 95 டொலர்களை மாதச்சம்பளமாகப் பெறுகின்றனர்.
Read moreஇலங்கைப் பெண்பணியாளர் ஒருவருக்கு தற்போதைய நிலைமையின்படி சுமார் 100 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகின்றது, 71 வீதமானவர்கள் இதை விட குறைந்தளவு அதாவது 95 டொலர்களை மாதச்சம்பளமாகப் பெறுகின்றனர்.
Read moreஇலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களில் குறிப்பாக தென்கிழக்கு முஸ்லிம்களின் பேச்சுவழக்கில் இக்கவிதை அமைந்துள்ளது. ''ரிசான நபீக்குகளுக்கு'' இந்த கவிதை சமர்பணம்.-கவிஞர் பொத்துவில் அஸ்மின்- இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களில் குறிப்பாக தென்கிழக்கு முஸ்லிம்களின் பேச்சுவழக்கில் இக்கவிதை...
Read moreபாவனை பகற்பொழுதின் அணுக்களை கொத்தி முழுங்கும் இருள் அலகுகள் போல விழுங்கிச் செமிக்கும் பல பாவனைச் செயல்களினின்று கழன்றால் நான் இப்படியானவள் அல்ல ஒரு மர்மம் அவிழ்த்து, சகுணம் பாராமல் பரிகசிக்கும் பார்வைகளில் பதுக்கிய தன்னிலிருந்து முகத்தினை நோண்டி...
Read moreலசந்த வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்றிற்கு வேலை செய்தார். பின்னதாக அதுபற்றி சொல்கிறேன்" என்று கூறினார். மேலே சொல்லப்பட்ட உரையாடலை
Read moreபுலியின் புதிய தரகு முதலாளிகள் கே.பி.யின் பின்னே அணிவகுத்து இலங்கை அரசைத் தமக்கான நலனுக்குரிய கூட்டாளியாக்கும் முயற்சில் கே.பி. சார் கட்சியின் பின்னே அணிதிருண்டதன் விளைவால் பாதிப்படைந்தவர்கள் தமிழ் இனஞ்சார் இனவாதக் கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே
Read moreவன்னிப்படுகொலைகளின் பின்னர் சிங்கள சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் இனவாதமாகவும், பேரினவாதம் நாட்டை இனவாதிகளிடமிருந்து பாதுகாக்கும் ஜனநாயகமாகவும் உருவகிக்கப்பட்டது, இதற்கான பிரச்சாரம் பல மட்டங்களிலும் நடத்தப்பட்டது.
Read moreமிக நேர்மையான துணிச்சல் மிக்க மருத்துவ அதிகாரியான சிவசங்கரின் கருத்துக்களே இராணுவத்தினரைப் பயமுறுத்துகிறது. புரட்சிக்காரனாக அரச ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்த சிவதாசன் மக்களைப் பயமுறுத்துகிறார். மக்களின் வரிப்பணத்தில் இலவசக் கல்விகற்ற சிவதாசன் போன்றவர்கள் எந்தக் குற்ற உணர்வுமற்ற அப்பட்டமான...
Read moreவன்னியில் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் அடிப்படையில் ஆழ்மனதில் இது தவறானது என்ற எண்ணத்தையும் அதே வேளை புற மனதில் இராணுவத்தில் இணைந்தும் செயற்படுகின்றனர். இந்த் இரண்டுக்கும் இடையேயான போராட்டமே
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.