பிரதான பதிவுகள் | Principle posts

மத்தியகிழக்கில் பணியாளர்கள் தொடர்பான தகவல்கள் : தங்கம்

இலங்கைப் பெண்பணியாளர் ஒருவருக்கு தற்போதைய நிலைமையின்படி சுமார் 100 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகின்றது, 71 வீதமானவர்கள் இதை விட குறைந்தளவு அதாவது 95 டொலர்களை மாதச்சம்பளமாகப் பெறுகின்றனர்.

Read more
உம்மாநான் சவூதிக்கு போறேன்…! : கவிஞர் பொத்துவில் அஸ்மின்

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களில் குறிப்பாக தென்கிழக்கு முஸ்லிம்களின் பேச்சுவழக்கில் இக்கவிதை அமைந்துள்ளது. ''ரிசான நபீக்குகளுக்கு'' இந்த கவிதை சமர்பணம்.-கவிஞர் பொத்துவில் அஸ்மின்- இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களில் குறிப்பாக தென்கிழக்கு முஸ்லிம்களின் பேச்சுவழக்கில் இக்கவிதை...

Read more
பாவனை : கவிதா (நோர்வே)

பாவனை பகற்பொழுதின் அணுக்களை கொத்தி முழுங்கும் இருள் அலகுகள்  போல விழுங்கிச் செமிக்கும் பல பாவனைச் செயல்களினின்று  கழன்றால் நான் இப்படியானவள் அல்ல  ஒரு மர்மம் அவிழ்த்து, சகுணம் பாராமல் பரிகசிக்கும் பார்வைகளில் பதுக்கிய தன்னிலிருந்து முகத்தினை நோண்டி...

Read more
லசந்த விக்கிரமதுங்க இந்திய உளவாளி : ஊடக நண்பரின் புதிய உய்த்தறிதல்

லசந்த வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்றிற்கு வேலை செய்தார். பின்னதாக அதுபற்றி சொல்கிறேன்" என்று கூறினார். மேலே சொல்லப்பட்ட உரையாடலை

Read more
தமிழ்ப் பிரதேசத்திலிருந்து இராணுவம் வெளியேறக் கூடாது !? : ப.வி.ஸ்ரீரங்கன்

புலியின் புதிய தரகு முதலாளிகள் கே.பி.யின் பின்னே அணிவகுத்து இலங்கை அரசைத் தமக்கான நலனுக்குரிய கூட்டாளியாக்கும் முயற்சில் கே.பி. சார் கட்சியின் பின்னே அணிதிருண்டதன் விளைவால் பாதிப்படைந்தவர்கள் தமிழ் இனஞ்சார் இனவாதக் கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே

Read more
இனவாதத்திற்கு எதிரான போராட்டம்..!? : சபா நாவலன்

வன்னிப்படுகொலைகளின் பின்னர் சிங்கள சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் இனவாதமாகவும், பேரினவாதம் நாட்டை இனவாதிகளிடமிருந்து பாதுகாக்கும் ஜனநாயகமாகவும் உருவகிக்கப்பட்டது, இதற்கான பிரச்சாரம் பல மட்டங்களிலும் நடத்தப்பட்டது.

Read more
காட்டிக்கொடுக்கப்பட்ட மருத்துவர் சிவசங்கர் : பணநோய் மருத்துவர் சிவதாசனின் வாக்குமூலம்

மிக நேர்மையான துணிச்சல் மிக்க மருத்துவ அதிகாரியான சிவசங்கரின் கருத்துக்களே இராணுவத்தினரைப் பயமுறுத்துகிறது. புரட்சிக்காரனாக அரச ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்த சிவதாசன் மக்களைப் பயமுறுத்துகிறார். மக்களின் வரிப்பணத்தில் இலவசக் கல்விகற்ற சிவதாசன் போன்றவர்கள் எந்தக் குற்ற உணர்வுமற்ற அப்பட்டமான...

Read more
இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் குறித்து சிவதாசனுடன் உரையாடல்

வன்னியில் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் அடிப்படையில் ஆழ்மனதில் இது தவறானது என்ற எண்ணத்தையும் அதே வேளை புற மனதில் இராணுவத்தில் இணைந்தும் செயற்படுகின்றனர். இந்த் இரண்டுக்கும் இடையேயான போராட்டமே

Read more
Page 186 of 305 1 185 186 187 305