பிரதான பதிவுகள் | Principle posts

இனி அவன் : மணிபுத்திரி

அதுவே அரசியல் ரீதியாக மட்டுமன்றி இராணுவமயப்பட்டும் ஒடுக்கப்பட்டு யுத்தக் கொடூரங்களின் ரணங்கள் ஆறாத இனத்தின் வாழ்வைச் சொல்ல வரும்போது வேறொரு கோணத்திலிருந்து பேசப்பட வேண்டும்.

Read more
தமிழ்த் தேசியக் கோமாளிகள் : கோசலன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு முன்னதாக மகிந்த ராஜபக்ச அமைச்சராகவிருந்த மீன்பிடி அமைச்சின் செயலாளர் சுரேஷ்; பணத்துக்காக எதையும் செய்யக் கூடியவர் என அமரிக்கத் தூதரகம் நம்பியதாக விக்கிலீக்ஸ் கேபிளின் தகவல் ஒன்று கூறியது. மக்களுடன் குறைந்தபட்ச தொடர்புகளுமற்ற...

Read more
காணாத தேசத்திற்கு இல்லாத வழி : தங்கம்

தேசியவிடுதலைப்போராட்டத்தில் இராணுவரீதியாகவும் ஏனைய பணிகளிலும் பெண்கள் வழங்கிய பங்களிப்புக்களை நாம் மறக்கமுடியாது. இவர்கள் இந்த இனவாத அரசின் நீண்ட கரங்களான இராணுவத்தை நகரவிடாது கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

Read more
யாழ்.பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் தொடர வேண்டுமா?(2) – விஜிதரன் போராட்ட அனுபவங்களிலிருந்து : சபா நாவலன்

மிகவும் ஆபத்தான சூழலில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது இன்றைய மாணவர் போராட்டங்களுக்கு பயன்படக்கூடியவற்றைக் கற்றுத்தfருகிறது. அன்று வெகுஜன அமைப்புக்கள் பலவீனமானக் காணப்பட்ட சூழலில் அவற்றை ஒருங்கிணைக்கும் புள்ளியாகப் பல்கலைக்கழகமே காணப்பட்டது, இன்று வெகுஜன அமைப்புக்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட நிலையில்...

Read more
வளர்ச்சியின் வன்முறை!

பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களுக்கு அடிநிலம் முதற்கொண்டு அனைத்து வசதிகளையும் தாமாகவே செய்து தந்து நகரின் மையப்பகுதியில் அவர்களை அமர்த்தும் அரசு, தமது கடும் உழைப்பின் மூலம் இந்த நகரத்தையே உருவாக்கி, அதன் இயக்கத்திற்கும் ஆதாரமாய் அமைந்த உழைக்கும் மக்களை,...

Read more
யாழ்.பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் தொடர வேண்டுமா? – படிப்பினைகளிலிருந்து..  : சபா நாவலன்

இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே ஒன்றிணையும் வலுவைக் கொண்டிருந்தனர். அவர்கள் சிறிது சிறிதாகக் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.-இன்னும் நாசிச சிந்தனையால் ஆட்கொள்ளப்பட்டிருந்த தமது பெற்றோர்களை மாற்றுதல்.-

Read more
அமரிக்காவில் 27 உயிர்களைக் குடித்த கொலையாளி அடம் லான்ஸாவும்  அதிகாரவர்க்கமும்

வன்முறையை சமூகத்தின் மேலுள்ள அனைத்திலும் பொதுப் புத்தியாக வளர்த்து வைத்திருக்கிறது அதிகார வர்க்கம். அமரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஹில்லாரி கிளிங்டன் கடாபி என்ற வயதான மனிதரை இறைச்சித் துண்டம் போல தெருக்களில் வீசியெறிந்து விளையாடியதைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்து...

Read more
நோபல் பரிசு: கொலைகாரனுக்கு சமாதானப்புறா பட்டம்!

அம்மாவுக்கு ஈழத்தாய் பட்டம், அண்ணா ஹசாரேவுக்கு ஊழல் ஒழிப்பு போராளி பட்டம், தா. பாண்டியனுக்கு கம்யூனிஸ்ட் பட்டம் போன்றவைகளை விட தேர்ந்த நகைச்சுவை தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு என்பது.

Read more
Page 187 of 305 1 186 187 188 305