அம்மாவுக்கு ஈழத்தாய் பட்டம், அண்ணா ஹசாரேவுக்கு ஊழல் ஒழிப்பு போராளி பட்டம், தா. பாண்டியனுக்கு கம்யூனிஸ்ட் பட்டம் போன்றவைகளை விட தேர்ந்த நகைச்சுவை தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு என்பது.
Read moreஅம்மாவுக்கு ஈழத்தாய் பட்டம், அண்ணா ஹசாரேவுக்கு ஊழல் ஒழிப்பு போராளி பட்டம், தா. பாண்டியனுக்கு கம்யூனிஸ்ட் பட்டம் போன்றவைகளை விட தேர்ந்த நகைச்சுவை தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு என்பது.
Read moreஅண்மையில் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 109 தமிழ் யுவதிகளில் 16 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம். இவர்கள் யாவரும் மனோரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாம் அறிகிறோம். இவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி இதுவரையும் அப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள்,...
Read moreவன்னிப் படுகொலைகள் நடைபெற்ற போது அது குறித்து உலகம் முழுவதும் பரந்துள்ள மனிதாபிமானிகளையும், ஜனநாயக சக்திகளையும் போராட்ட சக்திகளையும் அணுகுவதற்கு புலிசார் தலைமைகள் மறுத்துவிட்டன. பிரிதானியாவில் உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழ் இளைஞர் அமைப்பு...
Read moreபுலம் பெயர் நாடுகளில் வெள்ளைக்காரனுக்கு அடிமைச் சேவகம் செய்து வயிற்றுப் பிழைப்பு நடத்தும் ஆதிக்க சாதியினர் இலங்கையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கலாச்சாரக் கழிவுகளை விதைக்க முயல்தலை சமூகப்பற்று மிக்க ஒவ்வோரு மனிதனும் கண்டிக்க வேண்டும்.
Read moreசிறுவர் படை சேர்ப்பு, தற்கொலைத் தாக்குதல்கள் என்பவற்றின் அடிப்படையில் புலிகளைத் தடைசெய்வதாக மேற்குலகம் நியாயம் கற்பித்தாலும், அவர்களின் தலையாய பிரச்சினை , தமிழ் தேசிய இனத்தின் பிறப்புரிமைக் கோட்பாடான சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையே.
Read moreஅரசு ஆதரவை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்கள் முதலாவது பகுதியினர். பிள்ளையான் ஆதரவாளர்கள் , சிறி டெலோ சார்ந்தவர்கள் , டக்ளஸ் தேவானந்தாவுடன் நேரடி தொடர் கொண்டவர்கள் இவர்கள்.
Read moreஆடவர்களில் பெரியவனும், அவளுக்கு சமீபம் சென்று, தன்னுடைய வாயிலும் சிறிய பனிக்கட்டியைப் போட்டுக் கொண்டு அவள் கரங்களைப் பிடிக்கிறான். கொஞ்சம் நாணிய அவள் உடனே அமைதியாகி விட்டாள். இறுகத் தழுவிக் கொண்ட அவனும் அவளும் இன்னும் கொஞ்சம் விலகிச்...
Read moreபோராட்டம் உடனடி தேவையான மாணவர்களின் பாதுகாப்பு ,ஒடுக்குமுறையின் பக்க விளைவான கைது செய்யப்பட்ட மாணவர்களின் விடுதலை என்பதுடன் மட்டும் குறுகிவிடக்கூடாது, திசைதிரும்பவும் கூடாது. போராட்டத்தின் ஆரம்பமே உயிர் நீத்த மாவீரர்களை, உறவுகளை, நண்பர்களை
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.