பிரதான பதிவுகள் | Principle posts

ஸ்ரீ லங்கா இராணுவத்தில் சேர்க்கப்பட்ட அனைத்து தமிழ் யுவதிகளையும் உடனடியாக விடுதலை செய் : CCUC

அண்மையில் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 109 தமிழ் யுவதிகளில் 16 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம். இவர்கள் யாவரும் மனோரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாம் அறிகிறோம். இவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி இதுவரையும் அப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள்,...

Read more
யாழ்.பல்கலைக்கழக் மாணவர் போராட்டங்களுக்கு பிரித்தானிய அமைப்புக்கள் ஆதரவு : அரசியல் வியாபாரிகள் நிராகரிப்பு

வன்னிப் படுகொலைகள் நடைபெற்ற போது அது குறித்து உலகம் முழுவதும் பரந்துள்ள மனிதாபிமானிகளையும், ஜனநாயக சக்திகளையும் போராட்ட சக்திகளையும் அணுகுவதற்கு புலிசார் தலைமைகள் மறுத்துவிட்டன. பிரிதானியாவில் உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழ் இளைஞர் அமைப்பு...

Read more
யாழ்ப்பாண சாதித் திமிர் குழந்தைகளின் எதிர்காலத்தில் கைவைக்கிறது : நிவேதா நேசன்

புலம் பெயர் நாடுகளில் வெள்ளைக்காரனுக்கு அடிமைச் சேவகம் செய்து வயிற்றுப் பிழைப்பு நடத்தும் ஆதிக்க சாதியினர் இலங்கையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கலாச்சாரக் கழிவுகளை விதைக்க முயல்தலை சமூகப்பற்று மிக்க ஒவ்வோரு மனிதனும் கண்டிக்க வேண்டும்.

Read more
இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் மூலோபாயத் திட்டம் என்ன? : இதயச்சந்திரன்

சிறுவர் படை சேர்ப்பு, தற்கொலைத் தாக்குதல்கள் என்பவற்றின் அடிப்படையில் புலிகளைத் தடைசெய்வதாக மேற்குலகம் நியாயம் கற்பித்தாலும், அவர்களின் தலையாய பிரச்சினை , தமிழ் தேசிய இனத்தின் பிறப்புரிமைக் கோட்பாடான சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையே.

Read more
கடத்தப்பட்ட இலக்கியச் சந்திப்பு: அசோக் யோகன்

அரசு ஆதரவை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்கள் முதலாவது பகுதியினர். பிள்ளையான் ஆதரவாளர்கள் , சிறி டெலோ சார்ந்தவர்கள் , டக்ளஸ் தேவானந்தாவுடன் நேரடி தொடர் கொண்டவர்கள் இவர்கள்.

Read more
வால்காவிலிருந்து கங்கை வரை(3) : ராகுல்ஜி

ஆடவர்களில் பெரியவனும், அவளுக்கு சமீபம் சென்று, தன்னுடைய வாயிலும் சிறிய பனிக்கட்டியைப் போட்டுக் கொண்டு அவள் கரங்களைப் பிடிக்கிறான். கொஞ்சம் நாணிய அவள் உடனே அமைதியாகி விட்டாள். இறுகத் தழுவிக் கொண்ட அவனும் அவளும் இன்னும் கொஞ்சம் விலகிச்...

Read more
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களிற்கு ஆதரவு : புதிய திசைகள்

போராட்டம் உடனடி தேவையான மாணவர்களின் பாதுகாப்பு ,ஒடுக்குமுறையின் பக்க விளைவான கைது செய்யப்பட்ட மாணவர்களின் விடுதலை என்பதுடன் மட்டும் குறுகிவிடக்கூடாது, திசைதிரும்பவும் கூடாது. போராட்டத்தின் ஆரம்பமே உயிர் நீத்த மாவீரர்களை, உறவுகளை, நண்பர்களை

Read more
நோர்வேயில் வாசித்தலுக்கான உரையாடல் வெளியில் கணேசன் (ஐயரின்) ‘ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்’ : நோர்வே நக்கீரா

77 மார்கழியில் சிறையில் இருந்து வெளிவந்தபோது ஐயர், பிரபா சந்தித்தமை பற்றியும், இயக்கப்பெயர்மாற்றம், கொள்கை போன்றவற்றின் விளங்கங்களையும், வரலாற்றுக்குறிப்புகளையும், சேலத்தில் ஐயருடனான சந்திப்புப்பற்றியும் குறிப்பிட்டார். இங்கே சத்தியசீலனின் குறிப்பானது தொ.பேசியில் எடுக்கப்பட்டது.

Read more
Page 188 of 305 1 187 188 189 305