பிரதான பதிவுகள் | Principle posts

வால்காவிலிருந்து கங்கை வரை(8) : ராகுல்ஜி

இல்லை, நிஷா ஜனங்களுடன் நடைபெற்ற யுத்தத்தில் அவள் கொல்லப்பட்டுவிட்டாள். அவள் என்மீது ரொம்பப்பிரியமாயிருந்தாள். இந்த வார்த்தைகள் அழகியினுடைய வாயிலிருந்து வரும்போதே, அவளுடைய கண்களும் நீரைத் தாரை தாரையாக உகுக்க ஆரம்பித்தன. துருவனுடைய இதயமும் உருகிவிட்டது. அந்தக் கண்ணீரைத் தன்...

Read more
லைக்கா எதிப்புப் போராட்ட வியாபாரிகளுக்கு : சபா நாவலன்

பல்தேசிய நிறுவனங்கள் தொடர்பான அரசியல் புரிதலற்று லைக்காவிற்கு எதிரான போராட்டம் என்று மட்டுப்படுத்திக்க்கொள்வது ஆபத்தானது. இதன் பின்புலத்தில் செயற்படுபவர்கள் லைக்காவின் போட்டி நிறுவனங்களைச் சார்ந்தவர்களாகக் கூட இருக்கலாம்.

Read more
ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டத்தைச் சிதைக்கும் தென்னிந்திய சினிமா: நிவேதா

புலம்பெயர் நாட்டு மக்களின் உழைப்பிலிருந்து மில்லியன்களை அள்ளிச் செல்லும் சினிமாவும் தொலைக்காட்சியும் ஊடுருவியமை அதிகார வர்க்கத்தின் திட்டமிட்ட செயற்பாடாகவே கருத இடமுண்டு. புலம்பெயர் நாடுகளில் மக்களின் சிந்தனையைத் திசைதிருப்பி போராட்ட உணர்வை அழிக்கும் தமிழ் நாட்டின் சினிமாக் கூத்தாட்ட...

Read more
சொல்வதெல்லாம் பொய் ! செய்வதெல்லாம் ஃபிராடு !!: வளவன்

தன் கண்ணீரையும், இரக்கத்தையும், ரசனையையும் கோரும் ஒரு கதை, கற்பனையாய் இருப்பதை விட, உண்மையாய் இருப்பது பார்வையாளனின் ஈகோவை கூடுதலாக திருப்திப்படுத்துகிறது. சொல்வதெல்லாம் உண்மை மட்டுமல்ல, மானாட மயிலாட, சூப்பர் சிங்கர், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என...

Read more
ஹோ-சி-மின்னின் உயில்

மக்கள் நலனில் முழு அர்ப்பணிப்பு, சுயநலம் இன்றி முழு பொதுநலனுக்காக பாடுபடும் குணங்களை கொண்டிருத்தல் அவசியம். மக்களின் நம்பிக்கையான ஊழியன் மற்றும் சிறந்த தலைவன் என்ற பெருமைக்கு உகந்த கட்சியாக செயல்பட, நம் கட்சி தூய்மையுடன் செயலாற்ற வேண்டும்.

Read more
அம்மாவிடம் ஆவி நடுங்க விழுவதில் கவிக் காக்கைகள் போட்டி !:சுடர்விழி

தமிழகத்தின் நிலமும், வளமும், தாழ்த்தப்பட்ட தமிழச்சிகளின் மானமும் சூறையாடப்படும் போதெல்லாம், வாயை வாடகைக்கு பாட்டெழுத விட்டுவிட்டு, குத்துப்பாட்டுக்கு குப்புறப்படுத்து யோசிக்கும் இந்த தமிழின இழிவுகள், அம்மாவின் இழிவை துடைக்கப் புறப்பட்டிருக்கிறார்களாம்!

Read more

இந்தியாவின்வடக்கே பகத்சிங் , ராஜகுரு,சுகதேவ் ,சந்தரசேகர் ஆசாத் போன்ற ஈடு இணையற்ற சுதந்திர போராட்டவீரர்களை போலவே தெற்கில் பாரதியார், வ.உ.சிதம்பரனார்,வா.வே.சு.ஐயர், சுப்ரமணிய சிவா போன்றவர்கள் சமகாலத்தில் வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர்.

Read more
லைக்காக்காரர் ‘கத்தி’க் கதைக்கிறாங்கள்:சோளன்

லைக்காவின் இன்றைய பெரியவர் கிரிஸ் ரூட்லிக்கு லண்டனில் நடப்பதற்கு ஒதுக்குப் புறமான இடம் கிடக்காமல் இலங்கைக்குக் ரிக்கட் போட்டு நாமலுடன் நடைப்பயணம் போயிருக்கிறார். லைக்காவில் முக்கிய பதவி வகித்த் போது

Read more
Page 147 of 305 1 146 147 148 305