பிராமணர் வீட்டிலும் சாதி இந்துக்கள் வீட்டிலும் நாம் பறை இசைக்கிறோம். அவர்களாகவே எம்மை அடையாளம் கண்டு அழைக்கிறார்கள். அங்கே தான் எமது வெற்றி தங்கியுள்ளது. ஏனெனில் பறை இசையை மறுபடியும் அதே சமூகத்திடமே கொண்டு சென்று கொடுப்பதில் எனக்கு...
Read moreபிராமணர் வீட்டிலும் சாதி இந்துக்கள் வீட்டிலும் நாம் பறை இசைக்கிறோம். அவர்களாகவே எம்மை அடையாளம் கண்டு அழைக்கிறார்கள். அங்கே தான் எமது வெற்றி தங்கியுள்ளது. ஏனெனில் பறை இசையை மறுபடியும் அதே சமூகத்திடமே கொண்டு சென்று கொடுப்பதில் எனக்கு...
Read moreமன்னார் கடற்பரப்பு உட்பட உலகம் முழுவதும் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காகவே போர்களும் மனிதப்படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இவற்றின் பின்புலத்தில் பல்தேசிய நிறுவனங்களின் பண வெறியே காணப்படுகின்றது. இலங்கையில் டாட்டா, வேதாந்தா உட்பட நூறு வரையான இந்திய நிறுவனங்கள் 400...
Read moreமக்களின் உணர்ச்சியினை வியாபாரமாக்கி தம்முடைய வாழ்வாதாரத்தினைக் கவனித்துக்கொண்டு, உலக அரசியல் புரியாமல் ஏகாபத்தியத்தோடு சேர்ந்து விளக்கமில்லாமல் எங்களின் இலக்கினை சிறிது சிறிதாய் உருக்குலைக்கும் பொறுப்பாளர்களுக்கு அந்த விளக்கம் இல்லை!
Read moreஉரிமைகள், ஒற்றுமை மற்றும் தமது குடும்பங்களின் பெறுமதி ஆகியவற்றை முன்னிறுத்த ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் பேரணியே 'Million Man March' என அழைக்கப்படுகிறது. 1995.10.06 ஆம் திகதி இடம்பெற்ற பேரணியானது, அமெரிக்க வரலாற்றிலேயே அதுவரை நடைபெற்றிருந்த மக்கள் ஒன்றுகூடல்களிலும்...
Read moreஸ்ரீசபாரத்தினம் பதுங்கி இருந்து கொண்டு உதவி கேட்டு தேவானந்தாவை தொடர்பு கொண்ட போது அவர் பதுங்கி இருக்கும் இடத்தை கேட்டுக் கொண்டு அவர் இருக்கும் இடத்தை புலிகளின் காதுகளுக்கு எட்டும் வைகையில் செய்தது.
Read moreஇலங்கை அரச படைகளுடன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது நன்மை தருகிறது என்கிறார் இலங்கையில் தங்கியிருக்கும் அமரிக்க விமானப்படையைச் சேர்ந்த ஜோசுவா கென்னடி
Read moreஅனைத்தும் மெதுவாக அழிக்கப்பட்டு இன்று கலைகளின் மொத்த வியாபாரிகளாக பல்தேசிய வியாபார நிறுவனங்கள் மாறியுள்ளன. ஈழத் தமிழர்களைப் போதையூட்டிய சமூகமாக மாற்றிச் சிதைக்க இன்றைய சினிமாக்கள் எமது கதவுகளைத் தட்டி அனுமதி கேட்கின்றன.
Read moreதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த கமல் என்பவரும் மண்டபத்தினுள் புகுந்துகொண்டார். கூட்டம் ஆரம்பமாகிச் சிறிது நேரத்தின் பின்னர் கமல் கைத் தொலைபேசியுடன் நிகழ்வு மண்டபத்திலிருந்து வெளியே சென்ற போழுது அவரை நோக்கி இரண்டு வெள்ளையர்கள் அணுகினர். வரவேற்புப் பகுதியிலிருந்தவரிடம்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.