பிரதான பதிவுகள் | Principle posts

அமெரிக்க சித்திரவதைகளின் சூத்திரதாரி: நிவேதா நேசன்

இந்த நாடுகளில் இலங்கையும் அடங்கும். 2003, 2006 ஆம் ஆண்டுகளில் சித்திரவதை செய்யும் கைதிகளை இரகசியமாகக் கடத்துவதற்கான தரிப்பிடமாக இலங்கை விமான நிலையம் பயன்படுத்தப்பட்டது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Read more

தீயில் எரிகையில், மரண பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த பதினொரு வயதான முரளிதரனின் உயிர் தெய்வாதீனமாகக் காப்பாற்றப்பட்டது.

Read more
கிருசாந்திகளின் குருதி இன்னும் காயவில்லை  : ச. நித்தியானந்தன்

பாலியல் கருவி பலம் வாய்ந்தது சுடுகுழலின் வலிமையைவிட இழப்புகள் பல மடங்கு இதில்தான் சித்தார்த்தரின் பிற்தோன்றல்களின் தாற்பரியமிது

Read more
லைக்காவின் கத்தியும் கோடரிகளும் :தவராஜா

சரி போகட்டும் மகிழ்ச்சி என்றால் இப்படித்தான் என டாக்குத்தர் தேசியவாதிகளுக்குப் புரிந்தது இவ்வளவு தான் என்று விட்டால், நிகழ்ச்சியின் அனுசரணையாளர்கள் யார் தெரியுமோ? லைக்கா!!

Read more
பிரித்தானியா தமிழ் மக்கள் மீது நடத்திய யுத்தம்:மில்லரின் வரலாற்று ஆவணம்

2009 ஆம் இனப்படுகொலைக் காலத்தில் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபை இலங்கைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளத் தடையாகவிருந்த பிரதான நாடு பிரித்தானியா என்ற தகவலை ஆதாரபூர்வமாக முன்வைக்கும் மில்லர், இலங்கை அரசிற்கு பிரித்தானியாவின் ஆலோசனை மற்றும்...

Read more
நந்திக்கடலில் பாலிஸ்தீனய அரேபியர் உடல்கள் : கோகுல ரூபன்

கண்ணீரோடு புலர்கிறது பொழுது; மூஞ்சி நூலில் வடிகிறது, பலஸ்தீன குழந்தைகளின் குருதி. புதுக் குடியிருப்பு ஆஸ்பத்திரியில் விழுந்த ஷெல்லில் அரபிய குழந்தைகள் உடல சிதறி பலியாகினர். புது மாத்தளன், அம்பலவன் பொக்கனை, ரெட்டை வாய்க்கால் வட்டு வாகல் அங்கும்...

Read more
மலையக தேசியத்தை வரையறுப்பதில்  ஏற்படும் பிரச்சனைகளும் சவால்களும்-1:லெனின் மதிவானம்

அவ்வாறு செல்லாதவர்களை காடையர்களை வைத்து பலவந்தமாக வெளியேற்ற முயற்சிக்கின்றனர். மாத்தளை, கண்டி, கலகா, கம்பளை, கேகாலை, இரத்தினபுரி, பலாங்கொடை, பதுளை, மொனராகலை, பண்டாரவளை, வெலிமடை இன்னும் இது போன்ற பகுதிகளில் பல தோட்டங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.

Read more
Page 149 of 305 1 148 149 150 305