பிரதான பதிவுகள் | Principle posts

மகிந்த மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவாரா? : வியாசன்

மகிந்த ராஜபக்சவைப் பொறுத்த வரையில் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் மக்களிடமிருந்து சூறையாடிய பணத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்குமான இறுதிச் சந்தர்ப்பம் இது. தவிர போர்க்குற்ற மிரட்டல்களின் அச்சத்திலிருந்து விடுதலை பெறுவதற்கும் இதுவே கடைச் சந்தர்ப்பம்.

Read more
வாசிப்பின் சுகம்: அம்மாவின் ரகசியம் : தேவகாந்தன்

முத்துலதாவுக்கு நேரும் படையினரின் கொடுமைகள் அவள் ஒரு பெண்ணாகவிருப்பதால் விளைகிறது. ஆனால் தமது வர்க்க நலனுக்கு அச்சுறுத்தலாகும் சமயத்தில் தமது சமூகத்தவளாயினும்கூட அரசு அழித்தொழிக்கத் தயங்குவதில்லையென்பதையும் அது துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது.

Read more
இந்திய வீட்டுத் திட்டத்தால் ஏமாற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமம்

நிலத்தைக் கிண்டி இரும்பு பொறுக்கி விற்று வாழ்க்கையை நாடத்துகின்றார்கள். பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லை. அண்மையில் இரட்டைவாய்க்கால் பாதையோரும் முகம் சிதைந்த ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இரட்டை வாய்க்கால் பாதையில் பெண்கள் தனியாகச் செல்ல முடியாது....

Read more
தமிழ்திரை இசையில் ராகங்கள் [ 25 ] – T.சௌந்தர்

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ - படம் : அரங்கேற்ற வேளை - பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் + உமா ரமணன் - இசை :இளையராஜா ராகங்களின் உட்தடங்களில் பொதிந்த தேன் துளிகளை பிழிந்தெடுத்து ,அடிமனத்தில் புதைந்து கிடக்கும்...

Read more
அனந்தி சசீதரனின் அதிரடி அரசியலுக்கு பின்னால் செயற்படும் மர்மக் கரங்கள் எவை?

இன்று ஈழத்தின் தலையாய பிரச்சனை கனிமொழியல்ல. சுன்னாகத்தில் அழிப்பு நடத்தும் பல்தேசிய நிறுவனம், சம்பூரில் இந்திய அரசின் தூண்டுதலோடு உருவாகும் அனல் மின் நிலையம். சிரிசேனவோடு இந்திய அரசு எழுதிக்கொண்ட அணுசக்தி உடன்படிக்கையின் பின்புலம், புலம்பெயர் அமைப்புக்களோடு இலங்கை...

Read more
நானும் கண்ணுக்கு புலப்படாத கையும் : மு. பொ.

பாலாவின் சுயரூபம் மட்டுமல்ல, நமது விடுதலைப் போராட்டத்தின் தலைமையின் கீழ் இயங்கிய அத்தனை உபதலைமைகளும் தத்தம் IMAGE களை பேணவும், உயர்த்தவும் தமக்குள்ளே அடிபட்டன, கொலை செய்தன, காட்டிக் கொடுத்தன, ஈற்றில் மக்களையே காவு கொடுத்து விடுதலையையே காற்றில்...

Read more
மனித கவனயீனங்கள் உண்டுபண்ணும் விபத்துக்கள் பலியெடுக்கும் அப்பாவி உயிர்கள்: செங்கோடன்

மேற்குலக நாடுகளில் மூன்றாம் உலக நாடுகளை விட அதிக வேகமாக வாகனங்களை செலுத்துகின்ற போதிலும் விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பமானது மிக அரிதாகவே காணப்படுகிறது. மேற்குலக நாடுகளில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் கடுமையான சட்டங்கள், வேக தடுப்பு முறைகள், வாகன தரிப்பிட முறைகள்,...

Read more
கனக தூர்கா ஆலயத்தில் போர்க்குற்ற விசாரணை : சோளன்

அம்பாளின் அருளுக்குப் பின்னால் உள்ள மகிமை பற்றி புலம்பெயர் அமைப்புக்களின் தத்துவார்த்த ஆசிரியர்கள் தொலைக்காட்சிகளில் அரசியல் ஆய்வு செய்ய எல்லாம் ஒரே அருள் மயமாகக் காட்சியளிக்கும். அம்பாளின் சன்னிதியில் போர்க்குற்ற விசாரணையை இறுக்கிச் செய்யுங்கோ என்று ஒரு அமைப்பு...

Read more
Page 124 of 305 1 123 124 125 305