பிரதான பதிவுகள் | Principle posts

கனக தூர்கா ஆலயத்தில் போர்க்குற்ற விசாரணை : சோளன்

அம்பாளின் அருளுக்குப் பின்னால் உள்ள மகிமை பற்றி புலம்பெயர் அமைப்புக்களின் தத்துவார்த்த ஆசிரியர்கள் தொலைக்காட்சிகளில் அரசியல் ஆய்வு செய்ய எல்லாம் ஒரே அருள் மயமாகக் காட்சியளிக்கும். அம்பாளின் சன்னிதியில் போர்க்குற்ற விசாரணையை இறுக்கிச் செய்யுங்கோ என்று ஒரு அமைப்பு...

Read more
தாழ்மையுடன்; சோபாசக்தியிடம் சில கேள்விகள் மட்டும் ! :  அசோக் யோகன்

புலிகள் "குழந்தைப் போராளிகளை" யுத்தகளத்திற்கு அனுப்புகிறார்கள் என்ற மனித உரிமை குற்றச் சாட்டை நிரூபிப்பதற்கு சோபாசக்தியின் நாவலும், சோபாசக்தியும் திறம்பட ஆயுதமாக பயன்படுத்தப்பட்டார்கள். சோபாசக்தியும் இந் நாடகத்தில் நடித்து சிறப்பாக அரங்கேற்றினார்.

Read more
இயக்கத் தலைமைகளுடன் 30 வருட அனுபவம்-இனி என்ன செய்யலாம்:தோழர் மருதையன்(வீடியோ)

இந்தியாவில் நிலை கொண்டிருந்த இயக்கங்களின் தலைவர்களில் பொதுவாக அனைவரோடும் தொடர்பு கொண்டிருந்த தோழர் மருதையன் ஈழப் போராட்டத்தின் ஒவ்வொரு திரும்பல் புள்ளிகள் தொடர்பாகவும் தெளிவான பார்வை கொண்டவர். ஈழப் போராட்டம் குறித்தும் இன்றைய உலகின் பல்வேறு தத்துவார்த்தப் பிரச்சனைகள்...

Read more
மலையகத்தில் உள்ளுராட்சி நிறுவனங்களை உருவாக்காது, வட்டாரங்களை மாத்திரம் உருவாக்குவது ஒரு கண் துடைப்பாகும்: அ.லோறன்ஸ்

உள்ளுராட்சி சீர்திருத்தத்தில் எல்லை மீள் நிர்ணயம் செய்யக்கூடிய சூழல் இருந்த போதும், வெறுமனே அம்பகமூவ, நுவரெலியா, அட்டன் போன்ற உள்ளுராட்சி நிறுவனங்களில் வட்டாரங்களை பிரிப்பதற்கு மாத்திரம் எல்லை மீள் நிருணயத்தை மேற்கொண்டிருப்பது வேண்டுமென்றே, உள்ளுராட்சி சபைகளை மலையக மக்கள்...

Read more
யாழ்ப்பாண நீர் மாசடைதலில் அறிவியல், அரசியல் மற்றும் சூழ்ச்சியான செயற்பாடுகள்:வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்

இறுதியாக மத்தியில் அல்லது மாகாணத்தில் யார் பதவியில் இருந்தாலும், இலங்கையின் வடக்கு அல்லது தெற்காக இருந்தாலும் பல்தேசியக் கம்பனிகளின் கூட்டாண்மைக்குரிய உலகத்தில் சூழலும் ஏழை மக்களும் சுரண்டப் படுவது தொடரவே செய்யும். ஆதலால் நான் இந்த சுரண்டலுக்கும் அநீதிக்கும்...

Read more
தேர்தல் அரசியலில் இருந்து அந்நியப்படும் மக்கள் : இராமியா

அமெரிக்க உளவாளிகளும் அவரை ஒழித்துக் கட்டும் திட்டத்தைத் தீட்டத் தொடங்கி விட்டனர். அவர்கள் 11.9.1973 அன்று அலெண்டேயையும் அவரது கூடடாளிகளையும் கொன்று விட்டனர். முக்கியமாக, அலெண்டேயைக் கொன்றதிலும் மனம் ஆறாத அவர்கள் அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி,...

Read more
ராஜபக்சவின் இனப்படுகொலையைக் கருத்தியல் தளத்தில் தொடரும் சமூகவிரோதி சீமான்

ஹிட்டலரை ஆதரிக்கும் மனித குல விரோதிகளை உலக மக்கள் வெறுக்க ஆரம்பிப்பார்கள். ஆக, உலக மக்களின் ஆதரவுடன் இலங்கை இனப்படுகொலை அரசு ஈழத் தமிழர்களை அழிக்க வசதி செய்யப்படும். சிங்கள பௌத்த மேலாதிக்க வாதிகளின் இனச் சுத்திகரிப்பு நியாயம்...

Read more
மியான்மார் படுகொலைகளின் பின்னணியில் நோர்வே அமெரிக்கக் கூட்டுச் சதி?

நோர்வே அரசின் நிதி உதவியுடன் தோற்றுவிக்கப்பட்ட பொதுபல சேனாவுடன் மியான்மார் பௌத்த பிக்குவும், ரோகிங்கியா இன முஸ்லீம் படுகொலைகளின் பின்னணியில் செயற்படுபாவர்களில் ஒருவருமான வீராது என்ற பயங்கரவாதி ஒப்பந்தம் ஒன்றை எழுதிக்கொண்டார்

Read more
Page 125 of 305 1 124 125 126 305