பிரதான பதிவுகள் | Principle posts

ஈழப் போராட்டத்தை அகற்றிய தன்னார்வ நிறுவனத்தின் நேபாள சதி முயற்சி

ஈழப் போராட்டத்தை தமிழ் ஒற்றர்களூடாக அழித்த வரலாறு இப்போது வெளியாகிக்கொண்டிருக்கிறது. தவறுகள் நிறுவனமயமாகியிருந்த தமிழர்களின் சுய நிர்ணைய உரிமைப் போராட்டத்தை அழிப்பதும் அதன் பின்னர் அது தவறுகளைக் கற்றுக்கொண்டு மீண்டெழாதவாறு சதி செய்வதும் பேர்கோப் பவுண்டேஷனுக்கு ஏகாதிபத்தியங்களால் வழங்கப்பட்டிருந்த...

Read more
புலிகளை அழிப்பதற்குத் திட்டமிட்ட ஒற்றர்கள் யார்? – அதிர்ச்சித் தகவல்கள் : இனியொரு…

இவர்கள் திரைமறைவில் கூட்டம் நடத்தினார்கள் என்றால் பாதாள உலகில் பயங்கரமான திட்டங்களைத் தீட்டி அழித்த பல தலைகள் இன்னும் எமக்கு மத்தியில் உலாவருகின்றன.

Read more
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்: சுதர்சன்

சந்திரகாசன் ஊடாக இந்திய அரசு இராணுவப் பயிற்சி வழங்குவதற்கு கூட்டணியிடமிருந்து 500 இளைஞர்களைக் கோரியது. 1982 ஆம் ஆண்டு இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. . தமிழர் விடுதலக் கூட்டணியால் இளைஞர்களைத் திரட்ட முடியாத நிலை ஏற்பட்டதும், ஏற்கனவே ஆயுதப்...

Read more
தமிழைத் தேய்த்த ராஜராஜ சோழனும் தேசியத்திற்கு எதிரான பிற்போக்கு வாதிகளும்:சிவராஜா

ராஜராஜ சோழன் காலத்தில் தான் முதன் முதலில் சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள் பதியப்பட்டன. அழகு தமிழுக்கு எதிராக பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நாட்டும் முகமாக சமஸ்கிருதம் புகுத்தப்பட்டது

Read more
பில்கேட்ஸ் பவுண்டேஷன் – அதிர்ச்சியூட்டும் உண்மைகள் ! :  கதிர்

தடுப்பூசியின் காரணமாக ஏழு பழங்குடியினச் சிறுமிகள் அநியாயமாக உயிரிழந்ததோடு, 1,200-க்கும் அதிகமான சிறுமிகள் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டனர். அமெரிக்க மக்களால் புறக்கணிக்கப்பட்ட கர்டாசில் என்ற மருந்தைத்தான், அதில் சில மாற்றங்களைச் செய்து, புதுப் பெயரையும் சூட்டி இந்தியச் சிறுமிகளுக்குச் செலுத்திய...

Read more
தேர்தலின் பின் – சுமந்திரன் குழுவின் அழிவு நடவடிக்கைகள் : எச்சரிக்கை

அதுமட்டுமன்று இலங்கையில் இந்த வருட டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் புலம்பெயர் திருவிழாவையும் தென்னாபிரிக்காவே ஏற்பாடு செய்கிறது. சமரவீர- சுரேன் சுரேந்திரன் - சுமந்திரன் ஆகியோர் லண்டனில் இணைந்து நடத்திய திரை மறைவுக் கூடத்தையும் தென்னாபிரிக்காவே முன்நின்று ஒழுங்கு செய்திருந்தது.

Read more
புலம்பெயர் புலி அரசியல் சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கையை அழிக்கிறது:கோசலன்

இராணுவரீதியிலும் அரசியல் ரீதியிலும் தோற்றுப்போன, அழிவுகளை மட்டுமே எச்சமாக விட்டுச் சென்ற அரசியலைக் கொண்டாடுவது புலம்பெயர் பிழைப்புவாத அமைப்புக்களாக மட்டுமே இருக்கமுடியும். சில தனி நபர்களையும் முக நூல் விற்பனர்களையும் மட்டுமே வைத்திருக்கும் இப் புலம்பெயர் அமைப்புக்கள் தமிழர்கள்...

Read more
மதிப்புக்குரிய  எம்.ஏ.நுஃமான் ,  மெளனகுரு ….   : அசோக் யோகன்

எமது காலத்தின் வழிகாட்டிகளாக, நம்பிக்கையாளர்களாக இருக்கும் இவர்கள் , பேரினவாத ஒடுக்குமுறை -மகிந்தா ஒத்தோடிகளோடு கொள்ளும் அரசியல் - இலக்கிய உறவானது எம்மை பயம்கொள்ளவும், அதிர்ச்சியடையவும் வைக்கிறது.

Read more
Page 118 of 305 1 117 118 119 305