பிரதான பதிவுகள் | Principle posts

விழிப்புணர்வும் உந்துவிசையும் : இராமியா

அப்படி என்றால் செம்மரக் கடத்தல் மற்றும் இது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகள் அனைத்தையும் ஒழித்துக் கட்ட, தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை அளிக்கும் திட்டத்தை அல்லவா அரசு செயல்படுத்த வேண்டும்? அதை விட்டுவிட்டு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை ஏன்...

Read more
தேர்தல் படிப்பினைகள் தொடர்பான குருபரன் அவர்களின் குறிப்புகளுக்குப் பதில்

சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் தவிர்க்க முடியாத ஒன்று, அதனை கூட்டமைப்பாலோ, கஜேந்திரகுமார் குழுவாலோ முன்னெடுக்க முடியாது. மாற்று ஒன்று தேவை. அந்த மாற்றை கஜேந்திரகுமார் குழு போன்ற பின் தங்கிய கருத்துக்களைக் கொண்டவர்கள் பிரதியிட்டால் நிலைமைகள் மேலும்...

Read more
அம்மாவாணை ஶ்ரீலங்கா என்ற ஒரு நாட்டுக்கு விசுவாசமாக இருப்பேன் : ஈழமாறன்

இப்பிடி இருக்க, ஆறாவதை நீக்க சீறிப்பாய்வம், காறித் துப்புவம் எண்டு மேடையில விளாசினா, விஞ்ஞாபனத்தில மெய்யாலுமே போட்டா மக்கள் எல்லாம் நம்பபுவார்களா? இது என்னடா எண்டா, ஆண்டவன் நேற்று அல்லைப்பிட்டியில இறங்கி பொல்லெடுத்து பொன்னம்பலத்திட்டைக் குடுத்து ஆறாவதை அடித்து...

Read more
நடுநிலைமைத் தேசியவாதியின் பின்னால் புதைந்திருக்கும் மர்மங்கள் : ஈழ மாறன்

அதே குற்றத்திற்கு எனது நண்பனுக்கு தீர்ப்பளித்த விக்னேஸ்வரன், " அரசுக்கெதிரான மிக மோசமான குற்றச் செயல்களில் ஈடு பட்டமைக்காக( வசனம் முழுமையாக ஞாபகம் இல்லை) உமக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கிறேன்" நடுநிலமை மாறாத ஐயாவின் விளையாட்டு...

Read more
இலங்கையின் நிழல் உலக அரசியல் சகாக்களுடன் புலம்பெயர் குழுக்கள் : அசோக் யோகன்

பிரான்சில் தனது அரசியல் செயற்பாடுகளை தலித் முன்னணி, சோபா சக்தியின் ஒன்று கூடல்கள், லண்டன்- "இலங்கை ஜனநாயக ஒன்றியம்"- (SLDF) சம உரிமை இயக்கம் போன்ற போலிகளுடன் மேற்கொண்ட எம்.ஆர்.ஸ்டாலின் பிள்ளையானின் நிரந்தர ஆலோசகரும் கூட.

Read more
கஜேந்திரனின் பொறுப்பு எரிப்பது, புடுங்கிற பொறுப்பு புலம்பெயர் நாடுகளில்:ஈழமாறன்

இப்படிச் சொல்கிறார். " செல்வநாயகம், கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். ஆனால் நான் சொல்கிறேன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை வெற்றி பெற வைத்தீர்களானால், தமிழர்களை கடவுளாலும் காப்பாத்த முடியாது

Read more

பாராளுமன்ற வழிமுறைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளும் போது, நடைபெற்ற ஆயுதம்தாங்கிய தற்காப்பு யுத்தம் போர்க்குற்றம் என ஐரோப்பிய அமெரிக்க அரசுகள் குற்றம் சுமத்த வாய்ப்பளிக்கபடும். பாராளுமன்ற வழிமுறைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளும் போது போராடி மடிந்தவர்களை பயங்கரவாதிகள் என

Read more
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் – இரத்தக் கறைபடிந்த வரலாறு

1946 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பு நடைமுறக்கு வந்தது. அவ்வேளயில் இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்திய ஒரே கட்சி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ். அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் தலைவரான ஜீ.ஜீ.பொன்னம்பலம், கண்டியச் சிங்களவர்களை ஆதாரமாகக்கொண்டு...

Read more
Page 119 of 305 1 118 119 120 305