நாங்கள் கருப்பராக இருப்பதுடன், போராட ஒன்று கூடி இருப்பது – அது அமைதியான வழிமுறையாக இருந்தாலும், போலீசாருக்கு ‘அச்சத்தை’ ஏற்படுத்துகிறது; அதனாலேயே போலீசார் எங்கள் அமைதிப் போராட்டங்களைக் கூட மிருகத்தனமாக ஒடுக்குகின்றனர்
Read moreநாங்கள் கருப்பராக இருப்பதுடன், போராட ஒன்று கூடி இருப்பது – அது அமைதியான வழிமுறையாக இருந்தாலும், போலீசாருக்கு ‘அச்சத்தை’ ஏற்படுத்துகிறது; அதனாலேயே போலீசார் எங்கள் அமைதிப் போராட்டங்களைக் கூட மிருகத்தனமாக ஒடுக்குகின்றனர்
Read moreஅவ்வேளையில் ஜேர்மனியைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் தன்னார்வ நிறுவனமான பேர்கோப் பவுண்டேஷன் (Berghof Foundation (Germany))இல்ச் சுதா நடராஜா கடமையாற்றிக்கொண்டிருக்கிறார். பேர்கொப் பவுண்டேஷனுக்காக மோதலைத் தவிர்த்து புலிகளை ஜனநாயகப்படுத்துவது எப்படி என்பது தொடர்பான ஆய்வில் ஏற்கனவே சுதா நடராஜா ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.
Read moreஅட போங்கய்யா! செயற்கை உரங்களுக்குத் தடை விதித்து விட்டால், அத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள மூலதனத்தை எங்கு திருப்பி விடுவது? ஏற்கனவே, பொருளாதார நெருக்கடியின் காரணமாக மூலதனத்தை இலாபகரமாக ஈடுபடுத்தக் களம் கிடைக்காமல் மரபு மாற்றுப் பயிர் போன்ற மலட்டு...
Read moreசரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? அவை வானத்திலிருந்து விழுகின்றனவா? இல்லை. அவை மனதில் இயல்பாகவே உள்ளனவா? இல்லை. அவை சமூக நடைமுறையிலிருந்து, அதிலிருந்து மட்டுமே, வருகின்றன.
Read moreபிரபாகரன் அதிகாரத்திலிருந்தால் புலிக் கொடியும், பேரினவாதிகள் அதிகாரத்திலிருந்தல் சிங்கக்கொடியும் பிடிக்கத் தெரிந்த சம்பந்தனுக்கு மக்கள் அதிகாரம் என்றால் என்ன என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இவை அனைத்தையும் மீறி பாராளுமன்றத்தில் தன்னாலான குறைந்தபட்ச எல்லைக்குள் பயன்படுத்திக்கொண்ட ஒரு மனிதனை இச் சந்தர்ப்பத்தில்...
Read moreபுஸ் குடும்ப சாம்ராஜ்ஜியம் ( Bush Family Empire ) ( இவர்கள் குடும்பம், இற்றைக்கு இருநூறு ஆண்டுகள் முன் இருந்து, தமது பதவிகள் கொண்டு, சகல நாடுகளில் உள்ள வளங்கள் உள்ளிட்ட சகல இராணுவ படைகளையும் கைக்குள்...
Read moreபார்ப்பன ஆதிக்க ஆட்சியாளர்கள் இப்படி எல்லாம் அயோக்கியத்தனமாகச் சிந்திக்கிறார்களே? செயல்படவும் முனைகிறார்களே? அது எப்படி முடிகிறது? அதிகார மையங்களில் பார்ப்பனர்களும், ஆசையினாலோ, அச்சத்தினாலோ பார்ப்பனர்களிடம் சோரம் போகிறவர்ளும் மட்டுமே இருப்பதால் தான் இப்படிப்பட்ட துணிச்சல் வருகிறது.
Read moreவிவசாயிகள் கூடி விற்கும் சந்தைகளிற்கு சென்று நியாயமான விலை கொடுத்து வாங்கி, விவசாயத்தையும், விவசாயிகளையும் மேலும் ஊக்குவிப்பதோடு, எம்மை வேரோடு அழிக்கும் முதலாளித்துவத்தை வேரோடு சாய்ப்போம். விவசாயத்தை அழிக்கும் முதலாளித்துவ விவசாயமான GMOஇனை அழிக்க, விவசாயிகளுக்கு தோள் கொடுப்பது...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.