இன்றைய செய்திகள்

Tamil News articles

ஆளில்லா விமானத்தால் ஸ்நோடன் கொல்லப்படலாம் : ரொன் போல்

தனி மனிதனாக அமரிக்க மக்களின் பொது அபிப்பிராயத்தை மாற்றிய எட்வார்ட் சினோடெனை கைது செய்து சிறையிலடைத்து துரோகிப் பட்டம் சூட்டுவதிலேயே அமரிக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது. அமரிக்க தேசியப் பாதுகாப்பு ஆணையகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை மக்களுக்கு வெளிப்படுத்திய...

Read more
1ம் திகதி ஜுலை : இந்திட அரசின் இனப்படுகொலைக்கு எதிரான நாள்

இந்திய அரசு மக்கள் மீது தொடுத்திருக்கும் காட்டு வேட்டைக்கு எதிரான சர்வதேச நாளாக 01.07.2013 அன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பவிலுள்ள மக்கள் அமைப்புக்களாலும், ஜனநாயக முற்போக்கு மற்றும் புரட்சிகர சக்திகளாலும் இந்த நாள் இந்திய மக்கள் போராட்டத்த்ற்கு ஆதரவான நாளாகப்...

Read more
இலங்கைப் பிரச்சனைக்காக இந்தியாவுடன் சீனா முரண்பட்டுக்கொள்ளாது : கேணல் ஹரிகரன்

இந்தியாவைச் சூழ உள்ள நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. உள்கட்டுமானத் துறை, தொலைத் தொடர்பு, சுற்றுலாத் துறை, மின்னுற்பத்தி போன்ற துறைகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கின்றது. ஒன்றை மறந்துவிடக்கூடாது, இந்தியாவின் உள்ளேயும் இதே வியாபாரங்களில்...

Read more
பாகிஸ்தான் இலங்கைக்கு இராணுவப்பயிற்சி :இந்திய அரசுக்கு இன்னுமொரு காரணம்

அமரிக்க அரசின் யுத்தகளமான பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஸ்ரப் பார்விஸ் கயானி, இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் இலங்கை அரசிற்கு எதிரான உணர்வலைகளைக் கையாள்வதற்காக...

Read more
பிழைப்புவாதிகளோடு எதிர்பார்த்தபடி இணையும் தமிழினி?

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி கடந்த புதன் அவசராவசரமாஅக விடுதலை செய்யப்பட்ட பின்னர் வடமாகாண தேர்தலில் போட்டியிடும் இரண்டாவது புலிகளின் முன்னை நாள் முக்கிய...

Read more
தற்கொலைகளில் முதலிடம் தமிழ்நாட்டிற்கே !

கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் 1,35,445 பேர் தற்கொலை செய்திருக்கின்றனர். தேசிய குற்றப்பதிவுத் துறை அளித்திருக்கும் புள்ளிவிவரங்களின் படி மேற்கு வங்கத்தை தவிர்த்து விட்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த இந்திய தற்கொலைகள் பற்றிய அறிக்கையின்படி மொத்தம் 79,773 ஆண்களும், 40,715...

Read more
மலையகத்தில் 35,000 ஹெக்டெயர் பயிரிடப்படாத காணி மலையக இளைஞர் யுவதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் :மலையக சிவில் சமூகம்

அரசாங்கம் மலையக பெருந்தோட்டங்களில் பயிரிடப்படாத சுமார் 35,000 ஹெக்டெயர் என மதிப்பிடப்பட்டுள்ள நிலப்பரப்பில் முதற்கட்டமாக 25,000 ஏக்கர் நிலப்பரப்பினை பயிர்ச்செய்கைக்காகவும,; அபவிருத்தி வேலைகளுக்காகவும் பகிர்ந்தளிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலங்கள் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான நிலங்கள் என்பதுடன் அவை அனுமதிப்பத்திரத்தின்...

Read more
ஸ்னோடென் ரஷ்ய விமான நிலையத்தில் : புடீன் உறுதிப்படுத்தினார்

முன்னை நாள் அமரிக்க உளவு நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியரும் அமரிக்காவின் மக்கள் விரோத அரசியலை ஆதாரபூர்வமான ஆவணங்களுடன் வெளிக்கொண்டுவந்தவருமான எட்வாட் ஸ்னோடென் ரஷ்ய விமான நிலையத்தில் காத்திருப்பாளர் பகுதியில் தங்கியிருப்பதாக ரஷ்ய ஜனதிபதி விளாடிமிர் புடீன் உறுதிப்படுத்தியுள்ளார். சிவில்...

Read more
Page 390 of 1266 1 389 390 391 1,266