இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது சவாலான விடயம் எனவும், அவ்வாறு குடியுரிமை வழங்கப்படும் பட்சத்தில், இந்தியாவில் பதுங்கியுள்ள எஞ்சிய விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் அதனை வழங்கப்பட வேண்டியேற்படும் அபாயம் இருப்பதாக ஜனதா கட்சியின் தலைவர்...

Read more

தமக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரி அநுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் 43 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனக்கு...

Read more

ரூவாண்டா இனப்படுகொலைகளில் ஈடுபட்ட சந்தேகத்துக்குரிய ஒரு முக்கிய நபர் அதற்கான வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ளார். ரூவாண்டா இனப் படுகொலைகள் குறித்து விசாரிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன், தான்சானியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு தீர்ப்பாயத்திலேயே இந்த நபர் வழக்கை எதிர்கொண்டுள்ளார்....

Read more

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக டொயோடா ரகத்திலான குண்டு துளைக்காத ஐந்து சொகுசு ஜீப் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானத்துள்ளதாகவும், இதன் ஒரு வாகனத்தின் விலை சுமார் 10 கோடி ரூபாவாகும் எனவும் மிகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்...

Read more

வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் முகாமிற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியொருவரினால் அந்த மக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக முகாம் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் போது காயம் ஏற்படும்...

Read more

குவைத்தில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 22 நாடுகளைச் சேர்ந்த 17 ஆயிரம் பேரை அந்த நாட்டின் உள்துறை அமைச்சு நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக குவைட் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு நாடுகடத்தப்படவுள்ளவர்களுக்கான விமான சீட்டுக்களை நாடுகடத்தல் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய...

Read more

  கொழும்பு விகாரமாதேவி திறந்தவெளியரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் பேரலை| மாநாட்டில் நாடளாவிய ரீதியிலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, 1980ம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டில் இடம்பெறும்...

Read more

நாகை, காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியதோடு, அவர்களது உடைமைகளையும் பறித்துச் சென்றுள்ளனர். 19 படகுகளில் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றதாகக் கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.எனினும் அனைவரும் இன்னும்...

Read more
Page 996 of 1266 1 995 996 997 1,266