இன்றைய செய்திகள்

Tamil News articles

 ஊடகவியலாளர்களின் தேசிய ஒன்றியத்தின் செயலாளரான இருதின பத்திரிகையின் ஊடகவியலாளர் திலீசா  அபேசுந்தர வசித்துவரும் பொரல்ல டேர்பன்டைன் வீடமைப்புத் தொகுதி அமைந்திருக்குமிடத்திற்கு நேற்று முன்தினம் இரவு 11.30 அளவில் வெள்ளை வேனில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் வீட்டிற்குள் நுழையும் வாசல்...

Read more

இலங்கை இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவுவரை தன்னை இராணுவத் தளபதி பதவியில் வைத்திருக்குமாறு சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்திருந்த போதிலும், ஜனாதிபதி அதனைக் கருத்திற்கொள்ளாது அவரை அந்தப் பதவியிலிருந்து அகற்றி பெயரளவிலான கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக நியமித்தார்....

Read more

தென் மாகாணத்தின் கிருவாபத்துவ மெதமுலன வளவில் ஆரம்பிக்கப்பட்ட ராஜபக்ஷக்களின் அரசியல் தற்போது 75 வருடங்களுக்கு மேலாக மிகநீண்ட வரலாற்றைக் கொண்டதாக பயணித்துள்ளதாக துறைமுகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் ஐந்து ராஜபக்ஷ...

Read more

 தமிழக அரசின் 7 துறைகளில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை என முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளதாக அகில இந்திய ஊழல் எதிர்ப்புக் குழுவின் மாநிலத் தலைவர் மு. ரகுநாதன் தெரிவித்தார்.    திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் அவர்...

Read more

செங்கல்பட்டு இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 42 பேர் 10ஆவது நாளாக தமது உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.  இலங்கைஅரசாங்கக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த கடும்போரின்போது ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்தனர். இவர்களில் பலரை...

Read more

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு ரகசியமாக வைத்துள்ளதாகவும், அவற்றை பகிரங்கமாக வெளியிட...

Read more

 வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் முகாமிற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியொருவரினால் அந்த மக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக முகாம் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் போது காயம் ஏற்படும்...

Read more

வட ஆபிரிக்க நாடான லிபியத்தலைவர் கேணல் கடாபி 40 ஆண்டுகளின் பின்னர் முதன் முறையாக ஐ.நா.விற்கு பிரசன்னமாகவுள்ளார். இவரின் வருகையானது பரந்தளவிலான ஆர்வத்தையும் அதேசமயம் சர்ச்சையையும் தோற்றுவித்திருக்கிறது. 1988 இல் இடம்பெற்ற விமானக் குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் (259 பேர்...

Read more
Page 995 of 1266 1 994 995 996 1,266